பிரன்டன் தீவு (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில் நின்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து மீதுமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.இலங்கையிலிருந்து படகில் வந்த 78 தமிழர்களை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலியப் படையினர் தங்கள் நாட்டு சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை
ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்த படி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது. மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை
மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அழகிரி பேசுகையில்,இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில்
ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியி்ல உள்ள தென் சுலவேசி மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சேதம ஏதும் ஏற்படவில்லை.புலுகும்பா என்ற இடத்துக்கு 163 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் காலை 5 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா: 78 இலங்கைத் தமிழர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய கப்பல் இந்தோனேசியாவில் தொடர்ந்து நிற்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்கள் கடலில் தத்தளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மீட்டு, ஓசியானிக் வைகிங் என்ற தங்களது ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதிகளை பயங்கரமாக உலுக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கத்தால் பிமா என்ற நகரம் தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு 4 பள்ளிகள், ஒரு
சிட்னி: ஆஸ்திரேலிய அரசுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையில் சிக்கி கடலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 78 இலங்கைத் தமிழர்கள்.கடந்த அக்டோபர் 18ம் தேதி சுந்தா ஜலசந்திப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு படகிலிருந்து ஆபத்து கால சமிக்ஞைகள் வெளியாகின. அது இந்தோனேசிய கடல் பகுதி, ஜாவாவுக்கும், சுமத்ராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி.அப்போது தங்களிடம் மீட்புப் படகு எதுவும்
கான்பெரா: புகலிடம் கோரி வருவோரிடம் அதீத மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.சிறிய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் 78 தமிழ் அகதிகள். இவர்கள் யாரும் படகிலிருந்து இறங்க மறுத்து வருவதால், தற்போது இவர்களை தங்களது கடல் பகுதிக்குள் வைத்துப் பராமரித்து வரும் இந்தோனேசிய அரசு, அவர்களை
ஜகார்த்தா: படகில் உள்ள 78 இலங்கைத் தமிழர்களை காலவரையின்றி தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்பி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்களை மடக்கிய ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அவர்களை இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பி விட்டனர்.தற்போது மேற்கு ஜாவா கடல் பகுதி துறைமுகத்தில் இந்தத் தமிழர்கள் படகிலேயே தங்கியுள்ளனர். தங்களுக்குப் புகலிடம் கொடுத்தால்தான் இறங்கி
ஜகார்த்தா: ஆஸ்திரேலியாவால் திருப்பி அனுப்பப்பட்ட 78 இலங்கைத் தமிழர்களையும் தனது கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி விட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது.கடந்த 11 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவித் தமிழர்கள். சுமத்ரா தீவுக்கு அருகே அவர்கள் கப்பலில் உள்ளனர். கப்பலை விட்டு இறங்க அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.