மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அழகிரி பேசுகையில்,இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில்
கோவை: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதால் கோவையில் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து கொடிசியா சங்கத் தலைவர் இளங்கோ கூறுகையில்,கோவையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மின் தடை என்று மின்சார வாரியம் அறித்துள்ளது. ஆனால், மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர,
டெல்லி: ரூ. 1,360.52 கோடி மதிப்பிலான 26 நேரடி வெளிநாட்டு முதலீடுளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இருப்பினும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் திட்டங்கள் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. நான்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் பைசெல் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் ஒன்று.சுகாதாரத் துறை மற்றும் மின்சாரப் பிரிவில்தான் பெருமளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.டெல்லியைச் சேர்ந்த கேப்ரிகான்
சென்னை: இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த பெரிய நிறுவனங்களை மட்டும் நம்பாமல் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. இதன் முதல் கட்டமாக நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் கணிசமான நிலத்தை ஒதுக்கியுள்ளார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.இப்போதைக்கு 11 தொழில் நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை: எம்.ஆர்.எப். நிறுவனத்தின் அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலை ஊழியர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் 118வது நாளை எட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் நிறுவனத்திற்கு இதுவரை ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை எம்.ஆர்.எப். நிறுவன நிர்வாக இயக்குநர் கே.எம். மேமன் கூறியுள்ளார்.ஸ்டிரைக் குறித்து மேமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில்
மும்பை: அடுத்த ஒரு மாதத்தில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்று இந்தியாவின் முன்னணி கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனமான லார்சன் - டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக் மும்பையில் நடந்த பங்குதாரர்களின் கூட்டத்தில் பேசுகையில், கடந்த வாரம் எங்களது நிறுவனத்திற்கு 14 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டம் கிடைத்தது.தமிழகத்தில்
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அசோசெம் தெரிவித்துள்ளது.இது குறித்து அசோசியேட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரிஸ் எனப்படும் அசோசெம் அமைப்பு வெளியி்ட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தால் அந்த துறை மிகவும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. எங்கள் அமைப்பு மேற்கொண்ட
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருவதால், பனியன் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என சைமா சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திருப்பூர் சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,பனியன் உற்பத்தியாளர்களுக்கு, மத்திய அரசு, புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை. குறிப்பாக,
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட ஜவுளிப் பூங்கா, விருதுநகரில் அமையவுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன், இந்த கைத்தறிப் பூங்காவுக்காக மத்திய அரசு ரூ. 70 கோடி நிதியைத் தரும். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு
டெல்லி: 800 வாகங்களுடன் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது விற்பனையைத் தொடங்கிய மாருதி சுசுகி நிறுவனம், தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இதுவரை 81 லட்சம் வாகனங்களை விற்று முடித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி நிறுவனம் 1983ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தனது உற்பத்தியைத் தொடங்கியது. கர்கானில் மாருதி நிறுவனத்தின்