Search results for "Insulin" in Oneindia Tamil
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல்
முதல் பக்கம்...... குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே
இரண்டாம் பக்கம்... நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும்
ஈரோடு: நீண்டநாட்களாக திட்டமிட்டு மனைவிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டு மனைவி உடல்நலம் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள புதூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (59). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருடைய வளர்ப்பு மகள் காயத்திரிக்கும் (23), கவுந்தப்பாடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்திருந்த