சென்னை: தனது சிறிய ரக கார் தயாரிப்புக்காக இந்தியாவில் ரூ. 800 கோடியை முதலீடு செய்யவுள்ளது தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்.இந்தியாவுக்கான பிரத்யேக குட்டிக் கார் இது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சிறிய ரக காரை களம் இறக்கவுள்ளது ஹூண்டாய்.ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வரும் ஹூண்டாய்
சென்னை: இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த பெரிய நிறுவனங்களை மட்டும் நம்பாமல் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. இதன் முதல் கட்டமாக நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் கணிசமான நிலத்தை ஒதுக்கியுள்ளார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.இப்போதைக்கு 11 தொழில் நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி: இந்தியாவில் ரூ 500 கோடி முதலீட்டில் அடுத்த மூன்றாண்டுகளில் 120 ரெஸ்டாரண்ட்களைத் திறக்கிறது அமெரிக்காவின் மெக்டோனால்ட்ஸ் நிறுவனம். கன்னாட் பிளாஸா மற்றும் ஹார்ட்கேஸில் ரெஸ்டாரண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 40 உணவகங்களைத் திறந்து வருகிறது மெக்டோனால்ட்ஸ்.தற்போது இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக 170 உணவகங்களை நடத்தி வருகிறது மெக்டோனால்ட்ஸ். இவற்றில் கன்னாட் பிளாஸா கட்டுப்பாட்டில்
சென்னை: ஜெர்மனியின் மிகப் பெரிய கார் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சென்னையில் 700 மில்லியன் ஈரோ முதலீட்டில் பெரிய உற்பத்திப் பிரிவை தொடங்கவுள்ளது.தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புனேவில் ஒரு உற்பத்திப் பிரிவைக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் 2வது இந்திய நகரமாக சென்னைக்கு வருகிறது பென்ஸ்.இருப்பினும் இந்த உற்பத்திப் பிரிவு எப்போது தொடங்கப்படும், எப்போது பணிகள் தொடங்கும்
மும்பை: ஹாலிவுட்டின் மாபெரும் இயக்குன- தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துட்டுள்ளார் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அனில் அம்பானி.இந்த ஒப்பந்தப்படி அனில் திருபாய் அம்பானி குழுமமும் ஸ்பீல்பெர்கின் ட்ரீம் ஒர்க்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து ஆண்டுக்கு ஆறு திரைப்படங்களை உருவாக்க உள்ளன. இதற்கான முதலீட்டின் ஒரு பகுதியாக 825 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது அனில் திருபாய்
டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:பட்ஜெட்-வரவும் செலவும்:மொத்த செலவுகள்-ரூ. 10,20,838 கோடிதிட்டச் செலவுகள்-ரூ. 3,25,149 கோடிதிட்டமில்லா செலவுகள்- ரூ. 6,95,689 கோடிகடன்களுக்கு
டெல்லி: ரூ.50000 கோடியை பங்குகளில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி).கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.10000 கோடி இந்த ஆண்டு அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து எல்ஐசி சேர்மன் டிஎஸ் விஜயன் கூறுகையில், "கடந்த ஆண்டு ரூ.40800 கோடியை பங்குகளில் முதலீடு செய்தோம். இந்த ஆண்டு அதை ரூ.50000 கோடிக்கு மேல்
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எடுத்த எடுப்பில் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது. இந்திய தொழில்துறையில் அந்நிய முதலீடுகளின் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, பங்குச் சந்தையில் இன்று பாஸிட்டிவ்வான போக்கு துவங்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் இதே நிலை நீடிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 38 புள்ளிகள்
டெல்லி: பிரான்ஸ் நாட்டின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனம் மிச்செலின் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கால் பதிக்கிறது. 1 பில்லியன் யூரோ முதலீட்டில் (தோராயமாக ரூ.6700 கோடி) அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த தொழிற்சாலை இந்தியாவில் தனது உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இந்த உத்தேச முதலீட்டுத் தொகையின் அளவு இன்னும்கூட அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
துபாயில் பொருளாதார‌ முத‌லீடு குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி வரும் 19ம் தேதி மாலை 7 ம‌ணிக்கு துபாய் தேரா இண்டெக்ஸ் ஹோட்ட‌ல் வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ உள்ள‌து.இக்கூட்ட‌த்தில் ப‌ல்வேறு முத‌லீட்டுத் திட்ட‌ங்க‌ள் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌டும். இதுகுறித்து மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ள் அறிய‌ விரும்புவோர் 050-7586551 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.மின்ன‌ஞ்ச‌ல்: unitednazeer@gmail.com