Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Jallikattu
சென்னை: ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள அரசாணை:தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தின் (2009) கீழ், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கீழ்கண்ட விதிகளை உருவாக்கி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டானது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா என

சென்னை: ஜல்லிக்கட்டை தடையில்லாமல் நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.சட்டசபையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையில்லாமல் நடத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை இல்லாமல் நடத்த தமிழக அரசு பல்வேறு

டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறைப்படுத்திய புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது.அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை முறைப்படுத்த தமிழக

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடைபெ‌ற்ற ஜல்லிக்கட்டி‌ல் திருச்சி காவ‌ல்துறை டி‌ஐஜி உ‌ள்பட 170 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இத‌னிடையே உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டாக நடக்கவில்லை.ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமணவூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டி இருவர் பரிதாமாக பலியாயினர். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த ஜல்லிக்கட்டில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொணடனர். இந்நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சிறுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (38), நன்னி உட்பட சுமார் 67 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு

திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை விலக்க கோரி திருச்சி சயமபுரம் கோயிலில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 600 பேர் மொட்டை போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடிகர் ரித்தீஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பிப்ரவரி 13ம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 110 பேர் காயமடைந்தனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India