சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது.இன்று காலை சிலி அருகே உள்ள
டோக்கியோ: ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள பல தீவுகளில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. தெற்கு ஜப்பானில், கடற்கரையில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள மியாகோஜிமா தீவில்
டோக்கியோ: ஜப்பானின் இஸு தீபகற்ப பகுதிக்கு ஆப்பால் பசிபிக் கடலில் 90 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு நேற்று காலை 8.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவிவியல் ஆய்வு மையத் தகவலின் படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 என பதிவாகியிருந்தது. இதன் தாக்கம், கிழக்கு இஸு பகுதியில் உள்ள ஈடோ நகரத்தில்
பிராக்ஃபர்ட்: ஜப்பானின் சுசுகி மோட்டார்ஸ் மற்றும் ஜெர்மன் வோக்ஸ்வோகன் நிறுவனம் இணைந்து பரஸ்பர ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.இதன்படி சுசுகி மோட்டார்ஸ், வோக்ஸ்வோகன் நிறுவனத்துக்கு தனது 19.9 சதவீத பங்குகளை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளது. இதில் வரும் வருவாயில் பாதியளவை வோக்ஸ்வோகனில் சுசுகி முதலீடு செய்யும். தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களின் தேவை அதிகரித்து வருவதால்,
பிராக்ஃபர்ட்: ஜப்பானின் சுசுகி மோட்டார்ஸ் மற்றும் ஜெர்மன் வோக்ஸ்வோகன் நிறுவனம் இணைந்து பரஸ்பர ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.இதன்படி சுசுகி மோட்டார்ஸ், வோக்ஸ்வோகன் நிறுவனத்துக்கு தனது 19.9 சதவீத பங்குகளை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளது. இதில் வரும் வருவாயில் பாதியளவை வோக்ஸ்வோகனில் சுசுகி முதலீடு செய்யும். தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களின் தேவை அதிகரித்து வருவதால்,
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி படிப்படியாக சரிந்து வருகிறது. புவி வெப்ப அதிகரிப்பு பிரச்னையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்திய ஆப்பிள் உற்பத்தியில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவது இமாச்சல பிரதேசமும், ஜம்மு காஷ்மீரும் தான். இதில் நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இமாச்சல பிரதேசத்தில் நடக்கிறது. சிம்லா, குலு,
டோக்கியோ: ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்காய்டோ பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 5.8 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. சுனாமி எச்சரிகையும் விடுக்கப்படவில்லை.உள்ளூர் நேரப்படி 2.26 மணிக்கு ஹொக்காய்டோ கிழக்கு கடற்கரையில் இருந்து 30 கி.மீ தொலைவில் கடலிக்கடியில் இந்த பூமி அதிர்வு ஏற்பட்டதாக ஜப்பான் பூகம்ப ஆய்வு
சென்னை: பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார பாடல்களை தமிழக இசை ரசிகர்கள் நேரில் கேட்டு மகிழ ஒகினவா தீவில் இருந்து பிரபல இசைக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.புகழ்பெற்ற பாடகர் யசுகட்சு ஓஷிமா தலைமையில் இசைக் கலைஞர்கள் வந்துள்ளனர். சென்னை ராணி சீதை ஹாலில் இன்றும் நாளையும் மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூரகமும்
தெஹ்ரான் & டோக்கியோ: ஈரான், ஜப்பானி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் வீடுகள் இடிந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 2.56 மணியளவில் தென் ஈரானில் உள்ள துறைமுக நகரான பந்தர் அப்பாஸை நிலநடுக்கம் தாக்கியது. அருகாமையில் உள்ள குவேசிம் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து
ஜகார்தா: இந்தேனேஷியாவின் சுலவேசி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.அந் நாட்டு நேரப்படி காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது நினைவுகூறத்தக்கது.ஜப்பானிலும்இதற்கிடையே நேற்று மாலை 4.20 மணியளவில் ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமாமி ஒஷிமா