சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேச்சுக்கள் மகா கேவலமான நிலையை எட்டிவிட்டன.மத்திய அமைச்சராக இருந்தவரும் பாமக மூத்த தலைவருமான அன்புமணியின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தின் பேச்சை நேற்றிரவு ஜெயா டிவி ஒளிபரப்பியது. அதன் விவரம்:ஸ்டாலின்னு ஒருத்தரு என்னை குறை சொல்றாரு. நாடாளுமன்றத்துக்கு நான் கொல்லைப் புற வாசல் வழியா (ராஜ்யசபா) நுழைஞ்சிட்டேன்னு சொல்றாரு. உன் தங்கச்சி (கனிமொழி)
டெல்லி: 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மத்திய அமைச்சர் டி.
திருமங்கலம்: வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை.
சென்னை: அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறி தலைக்கேறி குழந்தைகளுக்கு தரப்பட்ட போலியோ சொட்டு மருந்தில்கூட விஷத்தை கலந்திட நினைக்கும் விபரீத அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி என்ற ஒன்று உண்டா? என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சென்னை: போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தைகள் இறந்ததாக பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.
டெல்லி: மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு அவதூறாகப் பேசியது தொடர்பான வீடியோ டேப்கள் மற்றும் மைக்ரோ சிப்களை தாக்கல் செய்யுமாறு ஜெயா டிவி மற்றும் டைம்ஸ் நவ் டிவி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரமிட் சாய்மிராவின் சிம்ரன் திரை நிகழ்ச்சியின் நான்காவது குறுந்தொடர் தர்மயுத்தம் ஜூன் 2-ம் தேதி தொடங்கியுள்ளது.
'ஸ்லிம்ரன்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சிம்ரன், இடையில் கல்யாணத்திற்குப் பிறகு சற்றே 'டிரம்ரன்' ஆகி இப்போது மீண்டும் 'சிக்ரன்' ஆகியுள்ளார்.
ரஜினி காந்த் படத்தில் நடிக்க இரு முறை வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருவதாக சிம்ரன் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயா டிவி நிறுவனத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் இன்று உதயமாகியுள்ளன.