சென்னை: திமுக அரசுக்கு இலங்கை தமிழர்களுக்காக நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த பந்த் மன்மோகன், சோனியா, மத்திய அரசு இவர்களில் யாருக்காவது எதிரானதா அல்லது திமுகவுக்கே எதிரானதா? என்பதை அக்கட்சி விளக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தேர்தல் பிரச்சாரம் கூட்டம் சென்னஐ மயிலை மாங்கொல்லையில் நடந்தது. இதில் பாஜக
32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது.
சண்டிகர்: நிலவுப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் குறித்த ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் இஸ்ரோ விஞ்ஞானியான பொள்ளாச்சியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை.
புதுச்சேரி: புகழ் பெற்ற ஜிப்மர் மருத்துவமனை அக்டோபர் 15ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
சென்னை: லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் இல.
டெல்லி: நாடுமுழுவதும் உள்ள சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளர் அழகப்பன் உருவாக்கியுள்ள வண்ணத்துப் பூச்சி என்கிற படம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஆகியோருக்கு பிரத்யேகமாக திரையிடப்படுள்ளது.