பெங்களூர்: பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம் என்று சக கவிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.பெங்களூர் பிரசிடென்சி கல்லூரி கன்னடப் பேராசிரியை மலர்விழி, வைரமுத்துவின் கவிதைகளில் பிரபலமான 33 கவிதைகள் மற்றும் கதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் அந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் பேசிய வைரமுத்து கன்னடத்தில் வரவேற்றார்.
கவியரசு வைரமுத்து எழுதியுள்ள கவிதைகளில், 33 கவிதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.பெங்களூர் மாநிலக் கல்லூரி கன்னடப் பேராசிரியர் மலர்விழி இந்தக் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.பெங்களூர், ஒசூர் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து பல்கலைக்கழக அரங்கில் நாளை நடைபெறும் விழாவில், மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளியிடப்பட உள்ளன.வைரமுத்து அதை வெளியிடுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்
எல்லோருக்கும் என் மீது ஆசை. இதை நான் தவறாக நினைக்கவில்லை, மாறாக ரசிக்கிறேன் என்று தில்லாக கூறுகிறார் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே.கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக்
மறுபடியும் நடிப்புக்கு ரிட்டர்ன் ஆக விரும்புவதாக கூறுகிறார் கன்னடத்து நாயகி ரக்ஷிதா.கன்னடத்தில் ரக்ஷிதாவுக்கு கிரேசி க்வீன் என்று செல்லப் பெயர். தமிழிலும் இவர் தம் படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடத்திலும் பிசியாக இரு்நத ரக்ஷிதா 3 ஆண்டுகளுக்கு
கன்னட டான்ஸ் மாஸ்டரை சரமாரியாக விமர்சித்துப் பேட்டி அளித்த நடிகை குத்து ரம்யா, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு எதிராக கர்நாடக நடனக் கலைஞர்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.குத்து ரம்யா தற்போது கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் புதிய படம் ஜஸ்ட் மாத் மாதள்ளி. இப்படத்தின் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்
தமிழில் சூப்பர் ஹிட் ஆன 7ஜி ரெயின்போ காலனி தற்போது கன்னடத்திற்குப் போயுள்ளது. கில்லி என்ற பெயரில் இப்படம் அங்கு ரீமேக் ஆகியுள்ளது.செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் உருவான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவிகிருஷ்ணாவுக்கும் இந்தப் படம் மூலம் பிரேக் கிடைத்தது.தற்போது இந்தப்
சென்னை: பெங்களூரில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் சென்னையில் திறக்கப்பட்ட சர்வஞ்னரின் சிலையும் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கான நட்புப் பாலம் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறினார்.சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலையைத் திறந்து வைத்து கர்நாடக எதியூரப்பா பேசுகையில்,மொழி கன்னடம் ஆனாலும் தமிழ் ஆனாலும் எண்ணம் ஒன்றே. நாமெல்லாம் இந்தியர்கள்.இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினம். இரு மாநில
தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி குணச்சித்திர நடிகர், வில்லன் மற்றும் ஹீரோவாக வலம் வந்தாலும், இதுவரை தமிழில் மட்டுமே சொந்தப் படம் தயாரித்து வந்தார் பிரகாஷ் ராஜ். இப்போது முதல் முறையாக கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். அது, அவர் தயாரித்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய அபியும் நானும்.இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடிக்கப்
பெங்களூர்: பெங்களூர் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.சிலை திறப்புக்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பந்துக்கு அழைப்பு விடுத்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பந்துக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால் நகரில் முழு அமைதி நிலவியது.பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில்
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழர்களின் கனவாக இருந்து வந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னட அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பு காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள கன்னட ரக்ஷண வேதிகே