கன்னியாக்குமரி: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் கடலோர காவல்படை சார்பில் 1.5 கோடி செலவில் நவீன படகு வாங்கப்பட்டுள்ளது. 50 கடல் மைல் வேகம் கொண்ட இந்த படகு கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ரோந்து படகை சுற்றுலாத்
கன்னியாகுமரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் வரும் 28ம் தேதி நடைபெறும் சீனிவாச கல்யாணத்திற்கு பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேசபெருமாள் சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஓன்று சீனிவாச திருக்கல்யாணம். இக்கல்யாணததை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதிக்கு
நாகர்கோவில்: சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் கன்னியாகுமர் கடலோரப் பகுதியில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன.கன்னியாகுமரி, ராமேஸ்வரம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நடந்தது. இதில் தேசிய பேரிடர் மேலாண்மை முதுநிலை நிபுணர் பிரிகேடியர் பிகே கண்ணா
கன்னியாகுமரி: அ.தி.மு.க பேரூராட்சி துணை தலைவரை அவரின் மனைவி மற்றும் உறவினர்களே பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் அருகே பிச்சை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசு அமல்தாசன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும், அ.தி.மு.க சார்பில் அஞ்சு கிராமம் பேரூராட்சி துணை தலைவராகவும் உள்ளார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் குண்டர் சட்டத்தின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டம் நடத்துவோம் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.பேச்சிப்பாறையில் சமத்துவபுரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் ரோட்டு ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக
கன்னியாகுமரி: சன்னியாசிகள் பேரணி கன்னியாகுமரியில் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிவசேனா மாநில செயலாளர் சிவாஜி கூறியுள்ளதாவது: இந்து மதம் அனைவரையும் மதித்து அன்பு செலுத்தும் கொள்கை உடையது. அனைவரையும் அரவணைத்து வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் கோட்பாடு உடையது. முதலில் இந்தியன் என்று கூறிக்கொள்ளவே அனைவரும் முன் வரவேண்டும். இந்திய
கன்னியாகுமரி: கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்குளம், கோவாளம், சாமித்தோப்பு, புத்தளம், மணவாளங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு மலை போல் குவித்து வைக்கப்பட்டு தென்னை ஓலை மூலம் நேர்த்தியாக வேயப்பட்டு
கன்னியாகுமரி: கனமழையால் கன்னியாகுமரியில் கொட்டாரம் அருகே அமைக்கப்படும் தங்க நாற்கர சாலையின் நடுவே பல அடி தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. கொட்டாரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம், வயல்களுக்குள் புகுந்ததால்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பன்றி காய்ச்சலுக்கு லண்டனைச் சேர்ந்த தமிழர் பலியானார். அதே போல விழுப்புரத்திலும் ஒரு வாலிபர் இந்த நோக்கு பலியானார்.குமரி மாவட்டத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு வத்சலா குமரி, நிஷா ஆகியோர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் குமரி ராமன்புதூரை பூர்விகமாக கொண்ட பெட்ரோனிக்ஸ் பெலிக்ஸ் என்ற முதியவர் லண்டனில் பணிபுரிந்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் போலீஸார் ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை