மறுமணம் என்ற பேச்சுக்கே எனது வாழ்வில் இடமில்லை. நடிப்பில்தான் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டு, அதே வேகத்தில் கணவரை விட்டுப் பிரிந்து விட்ட மலையாள நடிகை காவ்யா மாதவன்.மலையாளத் திரையுலகை மிகவும் வியப்படைய வைத்த விஷயம் முன்னணியில் இருந்து வந்த நிலையில் காவ்யா மாதவன்
கல்யாணம் செய்து கொண்ட அதே வேகத்தில் விவாகரத்துக்குப் போய் விட்ட மலையாள நடிகை காவ்யா மாதவன் மீண்டும் நடிக்க வருகிறாராம்.எங்காவது ஒரு மூலையில் சின்னதாக உற்பத்தியாகி பிறகு பெரிய பெரிய ஆறுகளாக வி்ஸ்வரூபம் எடுத்து கடைசியில் கடலில் போய் கலப்பது போல, மலையாளத்திலிருந்து கிளம்பி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என போய் விடுவது மலையாள நடிகைகளின்
கணவரைப் பிரிந்து, விவாகரத்து பெற முயற்சித்து வரும் காவ்யா மாதவன் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. நிஷால் சந்திரா என்பவரை கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டு குவைத் போன காவ்யா, பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால் கணவர் நிஷாலும் அவரது சகோரரும் காவ்யாவை மோசமாக நடத்தினார்களாம்.
இப்போதொல்லாம் நடிகைகள் திருமணம் என்று அறிவித்த கையோடு, விவாகரத்து தேதியையும் அறிவித்து விடலாம் போலிருக்கிறது. அப்படி ஒரு வேகம்... விவாகரத்து பெறுவதில். மிக மிக சமீபத்தில் திருமணமான ஒரு நடிகைக்கும் அவர் கணவருக்கும், திருமணமாகிய மூன்றாவது நாளே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மூத்த பத்திரிகையாளர் "ஹனிமூன் முடித்துவிட்டு வந்து அந்த நடிகை
மலையாள சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவரான காவ்யா மாதவனுக்கு பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திருமணம் நடக்கிறது.
நயனதாரா நடிக்கவிருந்த ஒரு மலையாளப் படத்தில் இப்போது காவ்யா மாதவன் நடிக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இல்லற ஜோதியில் கலக்கும் மலையாள நடிகைகள் வரிசையில் இப்போது காவ்யா மாதவனும் இணைந்துள்ளார்.
இனிமேல் செல்போன் வைத்துக் கொள்வதில்லை என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறாரம் சிம்பு.
தமிழ் சினிமாவில் நடிக்க நான் ரொம்ப தயங்கியபோது, பாவனாதான் எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க கூறினார் என்று கூறியுள்ளார் காவ்யா மாதவன்.
மலையாளத்தில் பிசியாக இருந்து கொண்டே தமிழிலும் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கும் காவ்யா மாதவன் தெலுங்குக்கும் இப்போது திரும்பியுள்ளார்.