clear
clear
Search results for "Leaders" in Oneindia Tamil
கொல்கத்தா: பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமானால் மத்திய அரசு கைது செய்துள்ள நக்சல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுக்ள புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு வரும் 6ம் தேதிக்குள் எங்களுக்கு உறுதியான தகவலை தெரிவிக்கவேண்டும் என்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கெடு விதித்துள்ளனர். மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்

டெல்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) பிரிவின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.இந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் இசாக் சிசி ஸ்வூ மற்றும் பொதுச் செயலாளர் துங்கலாங் முய்வா ஆகியோர் இதற்காக டெல்லி வந்துள்ளனர்.கடந்த 2006ம் ஆண்டு இந்த இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் பின்னர் தற்போது மீண்டும்

சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் நோக்கம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சாராம்சம்தான் குறைவாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு பட்ஜெட்டினை தயார் செய்யக்கூடிய பெரும் வாய்ப்பு நிதி அமைச்சர் பிரணாப்

சென்னை: நல்லாட்சி அமைய மிலாடி நபி நாளில் உறுதி ஏற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.மிலாடி நபியையொட்டி முஸ்லீம் சமுதாயத்தினருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைநபி அவர்கள் அவதரித்த திருநாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனது அன்பார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய “மீலா துன் நபி” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்

கொல்கத்தா: உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்று பார்த்தார்.96 வயதாகும் ஜோதிபாசு நிமோனியா காரணமாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம்

சென்னை: தமிழக இடைத் தேர்தல்களில் வாரிசு அரசியல் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து வருகிறது.முன்பெல்லாம் தங்களது வாரிசுகளை திணிப்பதிலும், நுழைப்பதிலும் அரசியல்தலைவர்கள் சற்று யோசித்து செயல்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அது சர்வ சகஜமாகி விட்டது.இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற பாகுபாடில்லாமல் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சியிலுமே வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகரித்து விட்டது.அதிலும் சமீப காலமாக நடந்து வரும் இடைத்

ஈரோடு: கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு மடாதிபதிகளையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.நிருபர்களிடம் பேசிய அவர்,கோவில்களுக்குள் முறைகேடாக செயல்படுபவர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்கள்.நடைபாதையில் உள்ள கோவில்களை அகற்றுவதை நான் தவறு என்று கூறவில்லை. ஆனால், அந்த கோவில்கள் பொதுமக்களின் தேவைக்காக அவர்களே உண்டாக்கியதாக உள்ளது என்பதை அரசு எண்ணிப் பார்க்க

சென்னை: கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கான பணிகள் நடைபெறும் வேளையில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள்

கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்த இருவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கொடுத்து பரிசளித்துள்ளார் ராஜபக்சே.ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திகா பண்டாரநாயகே. இவர்கள் இருவரும் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தங்களது

திருசெந்தூர்: திருசெந்தூர் தொகுதியில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்வதால்அசம்பாவிதம் நடக்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருசெந்தூர் தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!