டெல்லி: நாட்டின் முதல் பிரதமரும், குழந்தைகளால் நேரு மாமா என அன்போடு அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேருவின் 121வது பிறந்த நாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்
டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா
சென்னை: நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் விவசாய அணியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் விவசாயப் பிரிவினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.இந்தப்
சென்னை: தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்தவை என்பதால் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாட்டுக்கு ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில்,முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் விரும்பிக் கற்பதை முன்னிறுத்தி
சென்னை: அறியாமை, அகம்பாவம், சினம் போன்ற தீய குணங்கள் அழிந்து எங்கும் ஒளி பிறக்கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், எல்லோரும் இன்ப வாழ்வு பெற்றிட நல்ல காலம் பிறக்கட்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் என
செங்கோட்டை: செங்கோட்டை அருகே மகாத்மா காந்தி சிலைகள் பராமரிப்பின்றி பரிதாபத்துடன் காட்சியளிக்கின்றது.இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் அறப் போராட்டம் நடத்தியவர் அண்ணல் காந்தியடிகள். அவர் தியாகத்தை போற்றும் வகையில் அக் 2ம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் அரசு விடுமுறை அளித்தும், மதுகடைகள், இறைச்சி கடைகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது போலீசாருடன் நடந்த மோதல் குறித்து தனது கட்சியி்ன் மூத்த தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆலோசனை நடத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வட சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.இதில் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர்
கொழும்பு: இலங்கையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை போட்டு அடைத்து வைத்திருக்கும் முகாம்களை மூடி விட்டு அங்குள்ள அப்பாவி மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights watch) ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கோரிக்கை
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.ஆளுநர் பர்னாலா...இதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும் எனது இதயபூர்வமான ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில்
சென்னை: தந்தை பெரியாரின் 131வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரியார் சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்தனர்.தந்தை பெரியாரின் 131வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.இதையடுத்து இன்று காலை சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் சென்ற முதல்வர் கருணாநிதி,