Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Literature
கவியரசு வைரமுத்து எழுதியுள்ள கவிதைகளில், 33 கவிதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.பெங்களூர் மாநிலக் கல்லூரி கன்னடப் பேராசிரியர் மலர்விழி இந்தக் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.பெங்களூர், ஒசூர் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து பல்கலைக்கழக அரங்கில் நாளை நடைபெறும் விழாவில், மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளியிடப்பட உள்ளன.வைரமுத்து அதை வெளியிடுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்

மீள்துயர் நீக்கி பிறகுறையும்போக்கிவீடுபேரும் கொடுத்துபோக்கிடமும் போய்திரும்பாவிடமும் காட்டிபிறக்கவும் இருக்கவும் இறக்கவும் செய்துதன்முகம் காட்டா கடவுளிடம் இல்லைபயமெனக்கு....நானில்லா நிலையறுக்க நா நிலமும் சுத்திவந்துதேடிக்கிடைக்கா இறையிடம் உரையநானே உண்மை, நானே பொய்யும்நானே கடவுள், நானே மந்திரம்அனைத்தும் நானே.....சொல்லும்செயலும் நானேவென சொல்லிப்போன பின்னுணர்ந்தேன்"நான்" இல்லா நிலையிலில்லை நானும் கடவுளும்தொட்டுணரும் காற்றும் நுகர்ந்துணரும் மணமும்ஆழ்கடலும் மழையும் மேகமும் நிலவும் மரம்செடிகொடிகளும் கூட்டமாய்பறக்கும் பறவைகளும்தெய்வமெனக்கொண்டால்

ஜெர்மனியின் கோலென் நகரில் அக்டோபர் 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. 2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ இணைய மாநாட்டை போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கணிமை, தமிழ் இணையம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும், எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும் தொழில்நுட்பவியல் மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இதில்

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு "இளம் அறிஞர் விருது" அறிவித்துள்ளது.இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும்

சென்னை: செம்மொழி தமிழில் சிறப்பான பணியாற்றியோருக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு 2006-07ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.இதுகுறித்து பிஐபி (பத்திரிகை தகவல் அலுவலகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அடிகளாசிரியருக்கு தொல்காப்பியர் விருது ...செம்மொழி தமிழில் சீறிய பணியாற்றியதற்காக, 2005-06, 2006-07, 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அதன்படி, தொல்காப்பியர்

ஸ்டாக்ஹோம்: ருமேனியாவில் பிறந்த ஜெர்மனி எழுத்தாளர் ஹெர்டா முல்லருக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.56 வயதாகும் ஹெர்தா, 1987ம் ஆண்டு ருமேனியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். 1982ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியவர். அப்போது வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பான நிடருங்கன் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்தத் தொகுப்புக்கு ருமேனிய அரசு அப்போது

லண்டன்: இந்திய எழுத்தாளர்கள் இடம் பெறாத போட்டியில், இங்கிலாந்து நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் வெற்றி பெற்று புக்கர் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார்.16வது நூற்றாண்டைச் சேர்ந்த அவரது கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.57 வயதாகும் மேன்டல், லண்டனில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசைப் பெற்றுக் கொண்டார்.புக்கர்

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா (ஐக்கூ),நகைத் துளிப்பா(சென்றியு), உரைத் துளிப்பா(ஐபுன்),ஈறு தொடங்கித் துளிப்பா (ஐக்கூ அந்தாதி), இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது. மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில் ( 91 94436 22366)தொடர்பு கொள்ளலாம். அயல் நாட்டினர்

மழையில் நனைந்துகொண்டேவீட்டுக்கு வந்தேன் "குடை எடுத்து போகவேண்டியதுதானே"என்றான் அண்ணன் "எங்கேயாச்சும்ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"என்றாள் அக்காதான் முந்தனையால் என் தலையைதுவட்டிகொண்டேதிட்டினால் அம்மா என்னையல்ல;மழையை !"...

கோவையில் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தும் விருப்பத்தைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்பால்(17.09.2009) உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டைச் சென்னையில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள். அவரின் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்ற நாளையொட்டி(15.09.2009) இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India