செங்கோட்டை: கேரளாவுக்கு கல் பொடி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான வாகனங்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஹாரிப்பாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வந்த பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.கேரளாவில் மணல் அள்ள தொடர்ந்து தடை இருந்து வரும்
கோவை: பெண் போலீசை கற்பழித்து கொன்ற லாரி டிரைவர் 57 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஜெயமணி (39) காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலி்ன் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இவர் பணி முடிந்து வீடு திரும்பவில்லை.இந்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் அரசு பேருந்தும், லாரியம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் பலியானார்கள்.மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை மதுரை எழில் நகரை சேர்ந்த பத்மநாபன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் பஸ் அதிகாலை 3 மணி்க்கு கங்கைகொண்டான் அருகே தனியார்
நெல்லை: நெல்லையில் மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் உடைந்து நாசமாயின.கோயம்புத்தூரில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்ட அரசு மதுபான கிடங்கிற்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கிளம்பியது.அதை டிரைவர் அன்சாரி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் ராஜூ என்பவரும்
விருதுநகர்: விருதுநகர் அருகே டாடா சுமோவும், கல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கருத்தபாண்டி(38). இவர் சமீபத்தில் இறந்த தனது தந்தை சுப்பையாவுக்கு திதி கொடுக்க சகோதரர்கள் கண்ணன், குருநாதன் மற்றும் குடும்பத்தினர் 14 பேருடன் ராமேஸ்வரம் சென்றனர்.பின்னர் அவர்கள்
ஒசூர்: ஓசூர் அருகே சூலகிரியில் லாரி மீது பின்னால் சென்ற அரசு பஸ் மோதியதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் பலியாயினர்.நாமக்கல்லில் இருந்து காற்றாலை உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிரைலர் லாரி பெங்களூர் சென்று கொண்டிருந்தது. சுமார் 40 அடி நீளம் கொண்ட அந்த லாரியில் 60 அடி நீளம் கொண்ட இரும்பு
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பைக் மீது மீன் லாரி வேகமாக மோதியதில் இருவர் பலியானார்கள். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.செங்கோட்டை பிள்ளயார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் செய்யது திவான் அலி. இவரும் செங்கோட்டை பம்பு ஹவுஸ் ரோட்டை மசூதுவும் அங்குள்ள தியேட்டரில் வேலை பார்க்கின்றனர்.இன்று காலை இருவரும் சினிமா
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிங் பிஷர் நிறுவனத்தின் லாரி ஒன்று, விமானத்தின் அடிப்பகுதியில் போய் மோதி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மாலை டெல்லியில் இருந்து கிங் பிஷர் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை புனேவுக்குப் புறப்படவிருந்தது.விமானத்தின் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக ஒரு லாரி அங்கு
கரூர்: கரூர் அருகே வேன் மீது லாரி மோதியதில் இரண்டு வயது குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர்.திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் (55) குடும்பத்தினர் 13 பேர் நேற்றிரவு சமயபுரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர்.நள்ளிரவு 1 மணியளவில் வேன் கரூர்-கோவை பைபாஸ் சாலை கோவிந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, வேன்
சென்னை: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகள் கட்டணம் 12 சதவீதம் வரை உயரும் என்று தெரிகிறது. வரும் திங்கட்கிழமை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், சமையல் கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.டீசல் விலை உயர்வை சமாளிக்க கட்டணத்தை