நெல்லை: லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்த போதிலும் நெல்லையில் காஸ் தட்டுப்பாடு இன்னும் ஓயவில்லை.
சென்னை: பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
டெல்லி: நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி: லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும், ஸ்டிரைக்கை முறியடிக்க எடுக்க வேண்டிய கடும் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யவும் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டை மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் டி.
டெல்லி: கைது செய்யப்பட்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை: தொடர்ந்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு பத்து நாள் வரை விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டுள்ளன.
சென்னை: பால் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலும் கூட பால் விநியோகம் பாதிக்காது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் குடிநீர், பால், மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளும் வேலைநிறுத்தத்தி்ல் ஈடுபடவிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் நிலைமை மேலும மோசமடையவுள்ளது.
சென்னை: டேங்கர் லாரிகளின் ஸ்டிரைக் காரணமாக சென்னை மாநகரில் 4 லட்சம் பேருக்கு கேஸ் சிலிண்டர் வழங்க முடியாமல் கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மற்றும் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் ஆகிய இரட்டை அடி காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.