சென்னை: அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு
சேலம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில் அலைந்து கொண்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கூறினார்.சேலத்தில் நடந்த தனது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அப்படியென்றால், கலை உலகைச் சேர்ந்த ஜெயலலிதாவுடன்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் போராடி தோல்வியைடந்தார்.யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்ற இவர் முதல் சுற்றில் போர்ச்சுக்கல் வீரரை தோற்கடித்தார்.இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் அவர், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எதிர் கொண்டார்.இதில் தவறு மேல் தவறு
பெங்களூர் : இந்தியாவின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திரயான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திரயானுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திரயான். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திரயான். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும்
பெர்லின்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் போல்வால்ட் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா அதிர்ச்சி தோல்வியடைந்தார். போலந்து வீராங்கனை அன்னா ரோகவ்ஸ்கா தங்கம் வென்றார்.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இன்று நடந்த போல்வால்ட் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா கலந்து கொண்டார். கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் தங்கம் வென்று, பல
வான்கூவர்: வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்து பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தார்.கனடாவின் வான்கூவர் நகரில் ஜடிஎப் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா, கனடாவின் ஸ்டீபனி டுபாய்சை எதிர்கொண்டார்.இதில் சிறப்பாக விளையாடிய சானியா முதல் செட்டை 6-1
மதுரை: ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மதுரை ஒத்தக்கடையில் மதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், ஈழத் தமிழர்கள், சிங்கள
லண்டன்: ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஜனனி ஜனநாயகம் வெற்றி பெறத் தவறினார். இருப்பினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். இலங்கைப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்
தர்மபுரி: தர்மபுரி அருகே இந்தியன் ஆயில் நிறுவன ஏஜென்சியின் குடோனில் தீ பிடித்ததை அடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கான மொத்த விற்பனை ஏஜென்சி நிறுவனம் தர்மபுரியில் உள்ளது. இதை தர்மபுரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எடுத்துள்ளார். தர்மபுரி, வள்ளலார் மைதானத்துக்கு அருகில்