சென்னை: காதல் திருமணம் செய்த இளைஞர் குடும்பத் தகராறில் தனது மாமனார் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனத்தை சேர்ந்தவர் குமார் (30). தி.நகரில் உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய அக்கா தனலட்சுமி நர்ஸ்.தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார் குமார். சில மாதங்களுக்கு முன்னர் கந்தன்சாவடி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள குளம் ஒன்றில் மூன்று பேரின் சடலங்கள் மிதந்தது. இது கொலையா... தற்கொலையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூர் அருகேயுள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். அவர் கோவையில் வேலை பார்த்த போது சுபத்ரா என்பவரை காதலித்துள்ளார். இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த மாதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட 43வது நாளில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மடத்துரையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரும் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கென்னடி மகள் மரியசிலுவை மணிஷா என்பவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.பெரியசாமி மீது தாளமுத்து நகரில் தனது
கலப்பு திருமணத்தால் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியும் பொருந்தும்: உயர்நீதிமன்றம்சென்னை: கலப்பு திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் ஜாதி தவிர, தாயின் ஜாதியும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறு.
சென்னை:3 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட உதவி டைரக்டருடன் வீட்டைவிட்டு வெளியேறி காதல்திருமணம் செய்து கொண்ட பெண் கைது செய்யப்பட்டார்.
வடக்கன்குளம் (திருநெல்வேலி):திருநெல்வேலியில் ஆசிரியையும், மாணவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.