டெல்லி: எல்லைப் பகுதி மற்றும் தொலைதூர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்காக 1,080 தானியங்கி ஆணுறை வினியோக இயந்திரங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள பட்டாலியன்கள், அவுட் போஸ்ட் மற்றும் ராணுவ பிரிவு தலைமையகங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும் என துணை ராணுப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடும் பனியிலும், தொலை தூரத்திலும்
டெல்லி: வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறிய எந்த அரசியல் கட்சியும் அதை நிரூபிக்க முன்வரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மக்களவைத் தேர்தலில் தோற்ற அதிமுக, பாமக, பாஜக ஆகியவை வாககுப் பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாகவும் அதில் முறைகேடு செய்யப்படுவதாகவும் புகார் கூறின. மேலும் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் வாக்குப்
வேலூர்: மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவின் முன் நிரூபிக்க தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு பாமக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.இது குறித்து வேலூரில் அக் கட்சியின்
சென்னை: மின்னணு வாககுப் பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதியின் சார்பில் அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார். அவர் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் சரியில்லை, பல பெயர்கள் விடுபட்டுவிட்டன என்று கூறப்பட்டது.
டெல்லி: நீங்கள் சொல்வது போல ஓட்டுப் பதிவு எந்திரங்களில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று அதிமுகவுக்கு பதிலடி தந்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.
திருச்சி: வாசகரை நுகர்வோர் இயந்திரமாகக் கருதுகிறது பத்திரிக்கைத் துறை என எழுத்தாளர் ஞானி கூறினார்.
சென்னை:மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடக்கவாய்ப்புள்ளது என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ம்ருத்ருஞ்சய் சாரங்கி மறுத்துள்ளார்.
டெல்லி:குஜராத் மாநிலம் பகுஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்கள் பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால்தலைநகர் டெல்லியிலிருந்து ராணுவ வீரர்கள், மருத்துவ சாதனங்கள், கிரேன்கள் மற்றும் டாக்டர்களுடன் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமைகுஜராத் விரைந்துள்ளனர்.