மலையாளத்தில் மம்முட்டி - சரத்குமார் இணைந்து நடித்துள்ள பழஸி ராஜா படத்தைத் தமிழில் வெளியிட பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் வரலாற்றைத் திரித்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் நடந்தது. அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராஜ்ஜியத்தை எதிர்த்து போர்க்குரல்
திரைப்பட வர்த்தக சபையின் தடையை மீறி டிவி சேனலுக்காக நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்ட நடிகர் மம்முட்டிக்குத் தடை விதிக்கப் போவதாக கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.கேரள பிலிம் சேம்பருக்கும், நடிகர்கள் சங்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, புதுப் படங்கள் ரிலீஸானால், அதன் விளம்பரம் தொடர்பாக மட்டுமே டிவிகளுக்கு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுக்கலாம்.
கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா.
26வது முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கப் போகிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தனது படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று மெகா ஸ்டார் மம்முட்டி கேட்டுக் கொண்டுள்ளாராம்.