டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்
டெல்லி: பல்வேறு பரபரப்பான பிரச்சனைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று எதி்ர்க் கட்சிகளான பாஜகவும், இடதுசாரிகளும் மண்ணைக் கவ்வியுள்ள சூழலில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.இந்தியாவை தாக்க அமெரிக்க தீவிரவாதியின் சதித் திட்டம் குறித்த புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பவுள்ளன.மேலும்
ஹூவா ஹின் (தாய்லாந்து): படு பரபரப்பாக இந்திய, சீனத் தலைவர்களால் பேசப்பட்டு வரும் அருணாச்சல் பிரதேசம் தொடர்பாக இந்திய, சீன பிரதமர்களின் சந்திப்பின்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.தாய்லாந்தில் ஹூவா ஹின் நகரில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ உள்பட 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.அங்கு மன்மோகன் சிங்கை,
சென்னை: பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற எனக்கு அழைப்பு வரவில்லை. இதனால் தான அந்தக் குழுவில் நான் இடம் பெறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.5 நாட்கள் பயணமாக இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும்
ஹூவா ஹின் (தாய்லாந்து): இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சனை பூதகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவும் பேச்சு நடத்தினர்.தாய்லாந்தில் ஹூவா ஹின் நகரில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ உள்பட 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.அங்கு மன்மோகன் சிங்கை,
சென்னை: டெல்லியில் வரும் 17ம் தேதி நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்குப் பதிலாக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாத ஊடுருவலைத் தடுத்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசி்க்கப்படவுள்ளது.மேலும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், வறட்சி நிலவரம், விலைவாசி
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சி ஒருவழியாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.சமீபத்தில் எகிப்து பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் இணைந்து வெளிட்ட கூட்டறிக்கையில், "அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை நிபந்தனை போல பயன்படுத்தக் கூடாது'' என்று
அக்குயிலா: இத்தாலி நாட்டில் அக்குயிலா நகரில் நடந்து வரும் ஜி-8 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தனியே சந்தித்துப் பேசினர்.உலக பொருளாதார தேக்கம், தீவிரவாதம், பருவ நிலை மாற்றம் போன்றவை பற்றி இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசவிருக்கிறார்.தமிழக கேரள, எல்லையில் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் தற்போதைய உயரம் 136 அடி. இதை மேலும் 6 அடி உயர்த்தினால் தமிழகத்துக்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அதற்கான திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து