லண்டன்: தினசரி 300 முறை செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்டு அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு அதை சரி செய்யும் வகையிலான பொருத்தமான காதலர் கிடைத்து விட்டதால் அப்பெண் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இப்படிப்பட்ட செக்ஸ் பசி உடையவர்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாட்டுக்கு பெர்சிஸ்டன்ட் செக்ஸூவல் அரெளசல் சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை செக்ஸ்
கோவில்பட்டி: குளோரைடு தட்டுப்பாடு, தடை போன்ற காரணங்களால் கோவில்பட்டி பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.சிவகாசி, கோவில்பட்டி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தீப்பெட்டிஉற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றது.தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான குளோரைடுக்கு கடந்த சில மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது.இதனால் கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியின் திறமைக்கு யாரும் நிகராக மாட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
நாக்பூர்: நாக்பூர் டெஸ்ட் போட்டியி்ல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி, 98 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
கொழும்பு: நேற்று மழை காரணமாக கைவிடப்பட்ட இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள புவனீஸ்வரிபேட்டை என்ற இடத்தில் இன்று காலை தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிருடன் கருகி பலியானார்கள்.
பெங்களூர்: பெங்களூரில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
அபுதாபி:இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது.