மும்பை: மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் புதிய புரமோட்டராக ஐஎல்எப்எஸ் நுழைந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை காலையிலேயே இதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்வு கண்டன. சிறிது நேரத்திலேலே அப்பர் சர்க்யூட்டை எட்டியது. எட்டாவது முறையாக இந்த அளவு உயர்வு கண்டுள்ளது. தொடர்ந்து மூன்று தினங்களாக இதன் பங்குகள் நல்ல
டெல்லி: ரூ.12000 கோடி மதிப்பீட்டில் உருவாகவிருந்த ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து மேடஸ் நிறுவனம் விலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். சத்யம் நிறுவனரும், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கி சிறையில் இருப்பவருமான ராமலிங்க ராஜூவின் மகன்கள் நிர்வாகத்தில் உள்ளதுதான் மேடாஸ் நிறுவனம். சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு இந்த
டெல்லி: சத்யம் ராமலிங்க ராஜுவின் மகன்கள் நடத்தும் மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
மும்பை: மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பிகே மாதவ் இன்று ராஜினாமா செய்துவிட்டார்.
டெல்லி: ராமலிங்க ராஜுவின் மகன்கள் ராமராஜு, தேஜா ராஜு வசமுள்ள மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் மீது அதிரடி விசாரணையைத் தொடங்கிவிட்டது 'தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு' (SFIO).
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ 4 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
மும்பை: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மேடாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆர் சி சின்ஹா விலகிவிட்டார்.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனமே ஆட்டம் காண காரணமாக இருந்த மேடாஸ் நிறுவனத்துக்கு ரூ.
மும்பை: சத்யம் நிறுவனத்தின் 4 சுயேச்சையான இயக்குநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.