சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம்.மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு,
ஹைதராபாத்: மருத்துவத் துறையில் படிப்பு முடித்தவர்கள் ஒராண்டு காலத்துக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டியதை ஆந்திர அரசு கட்டாயமாக்கி உள்ளது.இதுகுறித்து ஆந்திர மருத்துவ கல்வி அமைச்சர் சுதர்ஷன் ரெட்டி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 'மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிவதை கட்டாயமாக்கும் வகையில் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.இதன்படி, மருத்துவத்தில் முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்தவர்கள்
நாக்பூர்: மூன்றரை ஆண்டு கல்வி மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகமாகவுள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்,மூன்றரை ஆண்டு கால படிப்பு மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் படிப்பு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே
புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு தேர்வில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் ஏழு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நிகர்நிலை பல்கலைக்கழகம் தவிர்த்த மூன்று தனியார் கல்லூரிகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் எம்.பி.பி. எஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான
டெல்லி: சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து தகவல் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய தகவல் ஆணையம் கோரியுள்ளது.புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்தது தொடர்பான சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்
சென்னை: சென்னை மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 70 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை மாநகரின் மையப் பகுதியில் இருந்த மத்திய சிறையைப் புழல் பகுதிக்கு மாற்றியதால் ஏற்பட்ட 13.23 ஏக்கர் நிலத்தில்
சென்னை: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையடுத்து மருத்துவ படிப்பில் அந்த சமூக மாணவர்கள் சேருவது 74 சதவீதமும், பொறியியல் படிப்பில் இஸ்லாமியர்கள் சேருவது 72 சதவீதமும் அதிகரித்துள்ளது.இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்லாமிய சமுதாயத்தினரோடு நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி
சென்னை: தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ- மணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே போல பொறியியல் கல்லூரிகளில் அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும்;
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரியை முற்றுகையிட்டனர்.கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபையை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் நடப்புக் கல்வியாண்டில் (2009-2010) மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து வழக்கு உள்பட பல்வேறு
தர்மபுரி: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. இதையடுத்து வரும் 25ம் தேதி சென்னையில் கவுன்சிலிங் நடக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தர்மபுரி கல்லூரியும் ஒன்று. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தது.ஒவ்வொரு புதிய மருத்துவக் கல்லூரியிலும் முதல் 5 ஆண்டுகளுக்கு