திருச்சி: மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகின்றது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.திருச்சியில் சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்நிருபர்களிடம் கூறியதாவது:கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவத் தொகையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது.பயனாளிகளுக்கு
திருத்தணி: திமுக ஆட்சியில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 30 ஆண்டில் செய்ய வேண்டியதை மூண்றே ஆண்டில் முடித்துள்ளோம் என்று இந்து அறந்நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் இன்று அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் 2 வது முறையாக அவர் அமைச்சராகியுள்ளார்.இன்று காலை ராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஷெட்டார் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பதவிப்பிரமாண் செய்து வைத்தார்.முதல்வர் எதியூரப்பா, அமைச்சர்கள், ரெட்டி
புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய
புதுடெல்லி: தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட இலக்கை அடைய போதிய உபகரணங்களும், திறமையான பணியாளர்களும் இல்லை என்று டெல்லி மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடப்பு
ஹூப்ளி: ரெட்டி சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் அமைச்சராக பதவியேற்வுள்ளார். இதற்கு வசதியாக வரும் 16ம் தேதி தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.சமீபத்தில் ரெட்டி சகோதரர்கள் ரூபத்தில் வீசிய புயலை சாதுரியமாக சமாளித்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டார் முதல்வர் எதியூரப்பா. இதுதொடர்பாக எதியூரப்பாவுக்கும், ரெட்டி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் 300 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.நீலகிரியில், கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டியது . இதில் 72 பேர் உயிரிழந்தனர். இந் நிலையில் நீலகிரி எம்பியான ராசா நிருபர்களிடம் பேசுகையில்,நிலச்சரிவுகள் சரி
சென்னை: சென்னையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இருப்பது போல மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 2ம் நிலை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்று சிஎம்டிஏ தலைவரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த சர்வதேச நகர் ஊரமைப்பு தினம்-2009 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிதி பேசுகையில்,
நெல்லை: பாளையங்கோட்டையில், இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், மேயர், துணை மேயர் காரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகயிட்டனர். விழா ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளை மார்க்கெட் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 13வது வார்டு பகுதி மக்கள் 191 பேருக்கு தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு
ஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தும், ஹவாலாவில் ஈடுபட்டும் இப்போது வசமாக சிக்கியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில