பழனி: அலுவலகத்திற்கு திண்டுக்கல் பூட்டைப் போட்டு பூட்டி விட்டு மாயமாகி விட்டார் பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன். அவரைக் காணாமல் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனராம்.இது குறித்து பழனி தொகுதி மக்கள் மற்றும் சமூக சேவர்கள் ஆகியோர் கூறுகையில்,கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. மேலும், அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா
திருப்பூர்: நான் திமுகவில் இணையப் போவதாக சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை; கடும் கண்டனத்துக்குரியவை என்று கூறியுள்ளார் திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவில் இணையப் போவதாக சிலர் அபாண்டமான அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றனர்.இதுபோன்ற செய்திகள், உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படு வருகின்றன. இது
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.ஆனால் தான் இந்தியில்தான்
சென்னை: வந்தவாசி (தனி) தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி. ஜெயராமன் புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவான ஜெயராமனுக்கு இரைப்பை புற்று நோய் ஏற்பட்டது. இதையடு்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.ஆனால், 2 மாதங்களில் மீண்டும் நோய் தீவிரமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று
சென்னை: வந்தவாசி (தனி) தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி. ஜெயராமன் புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவான ஜெயராமனுக்கு இரைப்பை புற்று நோய் ஏற்பட்டது. இதையடு்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.ஆனால், 2 மாதங்களில் மீண்டும் நோய் தீவிரமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பாவை பதவி நீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி அளித்து வரும் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்,அதிருப்தி கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் சுற்றுலாத்துறை அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என்று
பூனா: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் புதிய எம்எல்ஏவான ரமேஷ் வாஞ்சிலே தனது கழுத்திலும் கைகளிலும் 2.35 கிலோ தங்க நகைகள அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் வலம் வந்தார்.இவருடம் இவரது மனைவியும் இதே அளவுக்கு தங்க நகைகளுடம் வலம் வந்தார். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடியது.பிரச்சாரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தங்கம் பார்ப்பதற்காக
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி நேற்றிரவு திருச்செந்தூர் வ.ஊ.சி. திடலில் அக் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர்.ரமேஷ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் அவரது கார் மீது சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க
ஹைதராபாத்: பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த நெருக்கடி தாங்க முடியாமல், விவசாயத்துறையைச் சேர்ந்த பெண் இளம் பெண் அதிகாரி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட அந்த அதிகாரியின் பெயர் ராஜேஸ்வரி. 26 வயதே ஆனவர். நான்கு நாட்களுக்கு முன்பு இவர் தீக்குளித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி