புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய
சென்னை: அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச
டெல்லி: முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மது கோடா எனக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. உண்மையில் எனக்கு ரூ. 3.11 லட்சம் மட்டும்தான் கொடுத்தார் கோடா என்று கூறியுள்ளார் நடிகை கொய்னா மித்ரா.மது கோடாவின் ஊழல் வலையில் ஏகப்பட்ட பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கோடாவுடன்
சென்னை: சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிமுகவில் சேர்ந்து பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். ஆனால், எப்படி பணக்காரர்கள் ஆனார்கள் என்று கூறவில்லை.அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதா
நெல்லை: திருநெல்வேலி அருகே சங்கரன்கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையுடன் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர், பா.ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அக்கா ஜெயலட்சுமியின் மகள் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.சமீபகாலமாக மகேஸ்வரிக்கும், பந்தபுளியை
சென்னை: ரூ.2 கோடி பரிசு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கூடாது என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் பரிசாக வந்தன.அவற்றை அரசு கஜானாவில் சேர்க்காமல்,
திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியன் வங்கியில் பணிபுரியும் ராமசாமி (36) என்ற அந்த ஊழியரின் வீடு திருப்பூர், அமர்ஜோதி கார்டன், ஏஎஸ் நகரில் இருக்கிறது.நேற்று அவரும், அவரது மனைவி தாமரை செல்வியும் என்பவரும் இரவு
எனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததை விட, தமிழ்ப் படத்துக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.`காஞ்சிவரம்' படத்துக்கும் அதில் நடித்த தனக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில்,ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததை விட, தமிழ் படத்துக்கு விருது கிடைத்திருப்பது இன்னும்
சென்னை: விடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம்.அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச்