Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Moon mission
டெல்லி: இந்தியாவின் முதலாவது நிலவு விண்கலமான சந்திரயான்-1, தனது சேவையை துண்டித்துக் கொள்வதற்கு முன்பாக, நிலவின் தளத்தில் தண்ணீர் படலம் இருப்பதை கண்டுபிடித்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசாவின் மூன் மினராலஜி மேப்பர் (எம்3) என்ற சாதனம்தான் இதை புகைப்படம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. கடந்த

பெங்களூர்: சந்திரயான்-1 விண்கலத்தின் தோல்விக்கு வெப்பத் தாக்குதலே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், சந்திரயான்-1 சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை இஸ்ரோ நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காமல் மறைத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மே மாதம் சந்திரயான்-1 விண்கலம், நிலவின் பாதையிலிருந்து 200கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு அது 100 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தது. அந்த

பனாஜி: சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1

நியூயார்க்: நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.40 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் இறங்கியது. நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார் ஆம்ஸ்டிராங்.ஒட்டு மொத்த உலகம் நிலவைப் பார்த்து வியந்து நின்ற நாள் இது.ஜான் எப்.

சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சண்டிகர்: நிலவுப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் குறித்த ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்: நிலவின் இறுதிச் சுற்றுப்பாதையில் சந்திராயன் வெற்றிகரமாக விடப்பட்டுள்ளது.

பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம் தனது நிலவுப் பயணத்தில்20 சதவீதத்தை முடித்துள்ளது.

சென்னை: சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சென்னை: 2015ம் ஆண்டுக்குள் இந்தியர் ஒருவர் நிலவில் காலடி எடுத்து வைப்பார் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India