சோபியா: தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா.பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர்.அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது
பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது 16வது வயதில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி என்று ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதியுள்ள ஜூலியின் புதிய வாழ்க்கை வரலாறு நூலில் எழுதப்பட்டுள்ளது.இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும்
பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் தாயார் கல்யாணி குட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 82.உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கே.ஆர்.விஜயா வீட்டில் அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.கல்யாணி குட்டியின் இன்னொரு மகளான
மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மனைவியும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தாயாருமான லட்சுமி, காலமானார்.கடந்த 16ம் தேதி அவர் சென்னையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவரது உடல் நிலை கடந்த வாரம் மோசமானது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்
சென்னை: பெரியார் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் போக்குவரத்துக் கழகத்திற்கு எனது தாயாரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நான் அதை விரும்பவில்லை என்று சொல்லி விட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலிருந்து ராக்கி சாவந்த்தின் அம்மா ஜெயாவை நீக்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் ஜெயா என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சனிக்கிழமை ஜெயா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் நுழைந்தார். அவருடன் 12 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று 12 பேரில் 9
சென்னை: அசோக்நகரில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,கடந்த 24ம் தேதி அசோக்நகரில் அனந்தலட்சுமியும் (39), அவரது மகன் சூரஜ்குமாரும் (13) கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது.இதில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
மழையில் நனைந்துகொண்டேவீட்டுக்கு வந்தேன் "குடை எடுத்து போகவேண்டியதுதானே"என்றான் அண்ணன் "எங்கேயாச்சும்ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"என்றாள் அக்காதான் முந்தனையால் என் தலையைதுவட்டிகொண்டேதிட்டினால் அம்மா என்னையல்ல;மழையை !"...
நெல்லை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கரையில் பிறந்த சில மணி நேரத்திலே குழந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றாங்கரையில் ஒரு குழந்தை பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், லட்சுமி பிரபா,
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தாயும், மகனும் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடித்த 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பெங்களூரில்