Search results for "Nagerkovil express" in Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் கிளம்பவிருந்த ரயிலின் ஏசி பெட்டியிலிரு்நது திடீரென புகை வெளிவந்ததால் பீதியடைந்த பயணிகள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.
மதுரை: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது.