பெங்களூர்: டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், இனி ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது. வேகமான மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது ஐடி துறை. 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று
பெங்களூர்: தங்கள் வருமானத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மட்டுமே இதுநாள் வரை நம்பியிருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் இப்போது பார்வையை வேறு நாட்டின் பக்கம் திருப்பியுள்ளன.அது... ஜப்பான்.இந்திய ஐடி நிறுவனங்களின் 90 சதவிகித வருமானம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களைச் சார்ந்தே இருந்தது.ஆனால் இப்போது இந்த இரு பகுதிகளிலுமே பெரும் பொருளாதார மந்தம் நிலவுகிறது.
பெங்களூர்: சத்யம் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியலைகள். சத்யம் நிறுவன இணையதளங்களில் வழக்கத்துக்கு மாறான உற்சாக வண்ணம். எல்லாம் சத்யம் நிறுவனத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானதன் மகிழ்ச்சி, உற்சாகம்தான். உலகில் சத்யம் போல மோசடியில் சிக்கிக் கொண்ட நிறுவனங்களான என்ரான், லேஹ்மன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துக்கள் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஏலத்துக்கு விடப்பட்டு
ஹைதராபாத்: சத்யம் புதிய தலைமைச் செயல் இயக்குநராக ஏஎஸ் மூர்த்தி நியமிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள், அந்நிறுவனத்துக்கு புதிய தலைவராக நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தைத் தடை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது நாஸ்காம்.
பெங்களூரு: பிபிஓ ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் அதற்கு எதிராக விரைவில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்யப் போவதாகவும் தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களுக்கான யூனியன் (UNITES) அறிவித்துள்ளது.
பெங்களூரு: பிபிஓக்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பெருகி வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு, இந்திய சாப்ட்வேர் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
மும்பை: லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவன திவாலுக்குப் பின் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு இந்திய சாஃப்ட்வேர் சந்தையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!! சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் பிபிஓ மற்றும் ஐடி துறையில் இந்தியா 10 முதல் 15 சதவிகித வளர்ச்சியை எட்டும் என நாஸ்காம் (NASSCOM) தெரிவித்துள்ளது.