முன்னணி மலையாள நடிகை நவ்யா நாயருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்கிறது. மணமகன் பெயர் சந்தோஷ் மேனன், மும்பையில் தனியார் நிறுவன உயரதிகாரியாக உள்ளார். தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது
தனது திரையுலக அனுபவங்களை சுயசரிதையாக எழுதியுள்ளார் நடிகை நவ்யா நாயர். பிரபல தமிழ், மலையாள நடிகை நவ்யா நாயர். இஷ்டம் என்ற மலையாளப்படம் மூலம் 2001-ல் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் தமிழ் படம் அழகிய தீயே. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் இவரால் ஏற்பட்ட தகராறு இயக்குநர் தங்கர் பச்சானை நடிகைகள் காலில் விழுந்து மன்னிப்பு
எனது மனதில் இப்போது திருமணம் என்ற எண்ணமே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதை விட முக்கியமான ஒரு லட்சியம் எனது மனதில் உள்ளது. அதை முடித்த பின்னர் தான் திருமணம் என்கிறார் நவ்யா நாயர்.சில நடிகைகள் குறித்து திடீரென உறுதியான வதந்தி பரவும். அதாவது அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அந்த வதந்தி இருக்கும், அல்லது திருமணம்
பத்திரிகைகளுக்கு படம் தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரசிக்கும் சீமானே படத்தின் குளியல் காட்சி மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்தார் நவ்யா நாயர்.ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும் படம் ரசிக்கும் சீமானே. இந்தப் படத்தை வித்யாதரன் என்பவர் இயக்குகிறார். படத்தின் கதைப்படி முரட்டு தாதாவான ஸ்ரீகாந்த் (?!) நவ்யாவின் அழகில் மயங்கி அவரை மிரட்டி அனுபவிக்க முயற்சிப்பார்.
கேரளாவைச் சேர்ந்த சமுதாய சீர்திருத்த சிற்பியான ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புதல்வரும், நடிகருமான பிரபு முதன் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
நவ்யா நாயருக்கு திருமண ஆசை வந்து விட்டதாம்.
இதுவரை நடித்திராத கிளாமர் வேடத்தில் ரசிக்கும் சீமானே படத்தில் நடித்திருக்கிறாராம் நவ்யா நாயர்.
ஸ்ரீகாந்த்-நவ்யா நாயர் நடிப்பில் உருவாகும் ரசிக்கும் சீமானே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய் மறுத்ததால், அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா நாயர்.