முதல்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார் நவ்யா நாயர். ஆனால் இந்தப் படம் தமிழில் அல்ல, மலையாளத்தில் உருவாகிறது.அழகிய தீயே படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் பெரிதாக ஒரு இடம் கிடைத்தபாடில்லை, தமிழில். இதனால் மீண்டும் கேரளா சென்று
டெல்லி:தேசிய அளவில் சிறந்த நடிகராக அமிதாப் பச்சனும், சிறந்த நடிகையாக சரிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நவ்யா நாயரின் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் தொலைந்து போய் விட்டதாம்.
சாது மிரண்டா படத்தின் ஷூட்டிங்கின்போது கெமிக்கல் தடவிய மேக்கப்பைக் கலைத்தபோது நடிகர் பிரசன்னாவின் காது கிழிந்து போனது.
எஸ். எம். எஸ். என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகிறது.
திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம்.
சேரனுடன் சேர்ந்து நடித்த மாயக்கண்ணாடி சிதறிப் போய் விட்டதால் அப்செட்டில் இருந்த நவ்யா நாயர் தற்போது ரெஃப்ரஷ் ஆகி புதிய தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார்.
நவ்யா நாயருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இடையே சத்தம் போடாமல் ஒரு போட்டி நடந்து வருகிறது.
நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர் உள்ளிட்ட 60 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.
மலையாள மந்தாகினி நவ்யா நாயர் தனது உதட்டை சீரமைப்பதற்காக சென்னையின் பிரபலமான முகச்சீரமைப்பு மருத்துவரை அணுகியுள்ளாராம்.