டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியின் முதல் தலைவராக (இயக்குநர் ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ள ராதா வினோத் ராஜு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு டிஜிபியாக இருக்கும் ராதா வினோத் ராஜு, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பு (என்.
டெல்லி: இந்தியாவின் எப்பிஐ என வர்ணிக்கப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று முதல் செயல்படத் தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.
வேலூர்: தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது.
டெல்லி: 2 தீவிரவாதத் தடுப்பு மசோதாக்கள் நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன.
டெல்லி: தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அமைக்கப்படவுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.