டெல்லி: கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முக்கிய பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கங்கள் திரும்பப் பெற்று விட்டன.
டெல்லி: பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகளின் ஸ்டிரைக்கால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீரமைக்க ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக டீசலின் தேவை 35 சதவீதம் அதிகரித்து விட்டது.
சென்னை: சென்னைக்கு 8நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது.
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகி விடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.
சென்னை: சென்னைக்கு வர வேண்டிய பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) எண்ணை கப்பல் வராததே நகரிலும், புறநகரிலும் நேற்று ஏற்பட்ட பெரும் டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என எண்ணை நிறுவனங்கள் விளக்கியுள்ளன.