சேலம்: சேலத்தில் நடந்த விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாணவரின் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது.சேலம் குகை ரங்கீத் தெருவைச் சேர்ந்தவர் நிஜானந்தன், வர்த்தககர். அவருடைய மகன் ரஞ்சித்குமார். நிஜானந்தனின் பேரன் சபரீஷ் (வயது 19), பாலிடெக்னிக் மாணவர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில்
துபாய்: சவுதி அரேபியாவில் மூளைச்சாவு கண்ட இந்தியரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டு 9 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது. இது உடல் தானம் கொடுக்க தயங்கி வரும் சவுதி அரோபிய குடும்பங்களுக்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண தலைநகரான தம்மாமில் மன்னர் பக்த் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கிறது. இங்கு சமீபத்தில் உடல் உறுப்பு
பெங்களூர்: கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார்.
உறுப்பு தானம் செய்ய எனது ரசிகர்கள் முன்வர வேண்டும்.
சென்னை: தாய், தந்தையின் சண்டையால், அவர்களது 8 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாமல் போய் விட்டது.
சென்னை: மூளை செயலிழந்து போன தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மறுத்துள்ளார்.
சேலம்: ஆசிரியர்கள் அடித்ததால் மூளைச் சாவு ஏற்பட்ட மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்த அவனது பெற்றோர், மகனுடன் சென்னை வந்தனர்.
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு வசதியாக தனிப் பிரிவே தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி: மூளைச்சாவால் செயலிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள், அவரது மகனின் தூண்டுகோலால் தானம் செய்யப்பபட்டன.
திருச்சி: மூளை மரணத்தைச் சந்தித்த தங்களது ஐந்து வயது மகளின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தது அனைவரும் நெகிழ வைத்துள்ளது.