இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியான பத்திரிகை விளம்பரத்தில் இந்திய போலீசாரின் 'லோகோ' இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறை சார்பாக, கடந்த வெள்ளியன்று பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. ஆங்கில, உருது மொழி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியான அந்த விளம்பரத்தில், தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு
இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர்.இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன்
ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.இந்த குண்டுவெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன் கிரீஸ் நாட்டு தொலைக்காட்சிக்கும், ஒரு செய்தித் தாள் அலுவலகத்துக்கும் இது தொடர்பான மிரட்டல் தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், சில நிமிடங்களில் இந்த நபரின் வீட்டில் குண்டு
இஸ்லாமாபாத்: இந்துக்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்கிறார்கள் என்று லாகூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து 9 இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றில், இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்
இஸ்லாமாபாத்: இந்த மாத்தில் மட்டும் இதுவரை தொடர்ச்சியாக இரண்டு ஏவுகணைகளை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.எதிரிகளின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.கடந்த 2ம் தேதி வடக்கு அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை அணிவகுப்பின்போது இந்த சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனை நடத்திய 4 நாட்களில் கடற்படை சார்பில்
லாகூர்: லாகூரில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலியான நிலையில், இன்று காலை ஸ்வாத் மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.லாகூரில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு ரோந்துப் படையினர் 18 பேருடன் அப்பாவி மக்களும சேர்த்து
டெல்லி: இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவொரு ராணுவ ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.டெல்லி வந்துள்ள ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தார்.ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து தீவிரவாத ஊடுருவல் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.இந்த சந்திப்புக்கு
டெல்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது நமக்கு நாமே தேடிக்கொண்ட அவமானம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.தனது 'பிளாக்கில்' அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை:அமெரிக்காவின் நிர்பந்தத்துக்குப் பணிந்து பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி உள்ளது.பேச்சுவார்த்தை தொடரும் என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட
டெல்லி நேற்று தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 3வது ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நேற்று டெல்லி தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கியது.முதலில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா, ஸ்பெயின் - தென் ஆப்பிரிக்கா ஆட்டங்கள் நடந்தன. இதில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல்
டெல்லி: 12வது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்குகின்றன.இன்று இரவு இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம் நடக்கிறது.டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் நடக்கும் இந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில் உலகின் டாப் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு