சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க உள்கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் அமைப்பு தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை முதல்கட்ட தேர்தலும், 27ம் தேதி முதல் நடக்கும் 2ம் கட்ட தேர்தலும் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால், இதற்கு அடுத்தபடியாக
மல்லிகா ஷெராவத்தின் புதிய சர்வதேச ரசிகராக இணைந்துள்ளார் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன்' பட புகழ் ஹாலிவுட் ஸ்டார் ஜானி டெப்.மல்லிகா ஷெராவத் என்றவுடன் ஜாக்கி சான்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அந்த இடத்திற்கு ஜானி டெப் வந்து விடுவாரோ என்று தெரிகிறது.காரணம், மல்லிகாவின் அழகில் மயங்கி தொப் என விழுந்து விட்டார் ஜானி டெப்.சான்டா மோனிகா
சென்னை: அதிமுகவின் கிளை கழகம் முதல், மாவட்டப் பொறுப்புகள் வரையிலான கட்சி அமைப்புகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று
டெல்லி: ஹைதராபாத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத சோகமாக உள்ளது. ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கேப்டன் டோணியும், சக வீரர்களும் அன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் கூடி குடித்து, கும்மாளமிட்டு கொண்டாட்டமாக இருந்ததாக செய்தி ஒன்று
நடப்புக் காதலருடன் பார்ட்டிக்குப் போன பாரிஸ் ஹில்டன், அங்கு முன்னாள் காதலர் கச்சேரி நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, அங்கிருந்து வெளியேறி விட்டாராம்.காதலர்களை மாற்றுவது, கால்சட்டையை மாற்றுவது போல மேற்கத்திய நாடுகளில் ரொம்ப சகஜம். போன வருடம் ஒரு காதலர், இந்த வருடம் ஒருவர், அடுத்த வருடம் இன்னொருவர் என்ற ரேஞ்சுக்கு அங்கு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.அந்த
மும்பையில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஓவராக சத்தம் போட்டு ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், மது அருந்தியும் பெரும் அமளியாகி விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அமர்க்களம் செய்த நடிகர், நடிகைகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால் விருந்து பாதியில் நின்றது.ரோஷன், மும்பையில் ஜுகு
திருச்செந்தூர்: தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை பிரச்சினை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் தமிழர் அமைப்பில் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசினார். திருச்செந்தூரில் நாம் தமிழர் அமைப்பு சார்பில் எழுச்சி கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு நிறுவனர் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது,தமிழர்கள்
டெல்லி: ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வசுந்தரா ராஜே ஒருவழியாக இன்று ராஜினாமா செய்தார்.கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.அதே நேரத்தில்
சென்னை: அதிமுகவின் 38வது ஆண்டு துவக்க விழா வரும் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து, 38வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து
இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பாப் ராணி மடோனா, அந்த பார்ட்டியில், ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் கலந்து கொள்ளக் கூடாது என்று தடுத்து விட்டார்.நியூயார்க்கின் தி ஸ்டாண்டர்ட் ஹோட்டல் வளாகத்தில் உள்ள பூம் பூம் ரூம் என்ற இரவு கிளப்பில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மடோனா கலந்து கொண்டார்.இந்த பார்ட்டியில் பங்கேற்பதற்காக