திருச்சி: சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.சிங்கப்பூரைச் சேர்ந்தவர் முகமது ஹனீபா (74). இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த செட்டிமேடு பகுதி ஆகும். ஆனால், ஹனீபா சிங்கப்பூர் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.இளம் வயதிலேயே சிங்கப்பூர் சென்ற ஹனீபா அங்கு கண்ணாடிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் உள்ள
லாஸ்ஏஞ்சல்ஸ்: அளவுக்கு அதிகமாக உடல் பருத்துவிட்ட பயணி, இரண்டு டிக்கெட் வாங்க மறுத்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்தவர் கெவின் ஸ்மித். இவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஆக்லாந்தில் இருந்து பர்பாங்க் வரை பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், டிக்கெட் வாங்கிக்கொண்டு இருக்கையும் ஒதுக்கப்பட்ட பின்னர், தன்னை விமானத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றி விட்டதாக கெவின்
புதுச்சேரி: வரும் ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் விமான தள பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனால் அங்கு விரைவில் விமான சேவை தொடங்குவது குறித்து மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபு படேலுடன் பேசினோம்.இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல்
சென்னை: விமானப் பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை திருடிய மும்பை ஆசாமிகள் 2 பேரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகரைச் சேர்ந்த வாசுதேவன் (55) கடந்த மாதம் 4ம் தேதி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டார். அப்போது விமான நிலைய வளாகத்தில் தனது
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர், பயணியை தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.தெற்கு மெல்போர்ன் பகுதியில் அக்லேண்ட ஸ்ட்ரீட் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க பயணிக்கும் டாக்சி டிரைவருக்கும் நேற்று இரவு 10.30 மணியளவில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அந்த தகராறின் போது பயணியை டாக்சி டிரைவர் காரை ஏற்றி கீழே தள்ளியேதாகவும், சரமாரியாக அடித்ததாகவும்
மண்டபம்: திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாம்பன் பாலத்தை கடக்கும் போது திடீரென என்ஜின் பழுதானதால் பயணிகள் பீதியடைந்தனர்.திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் திருச்சியிலிருந்து நேற்று புறப்பட்டு மண்டபத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தது. அங்கிருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டது.அப்போது ரயில், பாம்பன் பாலத்தில் நுழைந்த போது ரயில் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால்
சென்னை: முதல் வகுப்பு, குளிர்வசதியுடன் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு இனி பாலியஸ்டரால் ஆன படுக்கைகளை வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களில் தற்போது பயன்படுத்தப்படும் பருத்தி இழை படுக்கைகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனால் பாலியஸ்டரால் ஆன படுக்கைகளை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியது. விமானத்திற்கு எவ்வித சேதமும் இன்றி உடனடியாக தரையிறக்கப்பட்டதால் 50 பயணிகள் தப்பினர்.கொல்கத்தா என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரமவுன்ட் ஏர்லைன்ஸ் விமானம் 50 பயணிகளுடன் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பகல் 1.35 மணிக்கு நடுவானில் விமானத்தின் மூக்கு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாரட் என்ற இடத்தில் இந்திய டாக்ஸி டிரைவரை, ஆஸ்திரேலிய பயணி கடுமையாக திட்டி தாக்கினார். உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு அதிரடியாக 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் டாக்ஸி டிரைவர் தாக்கப்பட்டுள்ளார்.தாக்கப்பட்ட இந்தியரின் பெயர் சதீஷ் தட்டிபமுலா (24).
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் வந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த சில பெண்கள், தங்களிடம் தவறாக நடக்க முயன்ற ஆணை சரமாரியாக உதைத்ததால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விமானம் மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி, அருகில் இருந்த பெண் பயணிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கியுள்ளார்.இதனால் கோபமடைந்த அந்தப் பெண்கள் விமான ஊழியர்களிடம் புகார்