பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியன் அமைப்பின் முழு நேரத் தலைவராக பெல்ஜியம் பிரதமர் ஹெர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைத் தலைவராக கேத்தரின் ஆஷடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.27 உறுப்பினர்களைக் கொண்ட யூனியன் கூட்டத்தில் ஒரு மனதாக ஹெர்மன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1ம் தேதி தனது பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.62 வயதாகும் ஹெரமன், இளைஞராக இருந்தது முதல் தீவிர அரசியலில்
மும்பை: எனது மகன் ராகுல் பட் உண்மையான தேசபக்தியுடன், ஹெட்லியுடனான தனது தொடர்புகளை தானே வலியச் சென்று தெரிவித்ததற்காக இப்படித்தான் எங்களை நடத்துவதா என்று வேதனையுடன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் மகேஷ் பட்.மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும், இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய ஹெட்லிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப்
டெல்லி: பல்வேறு பரபரப்பான பிரச்சனைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று எதி்ர்க் கட்சிகளான பாஜகவும், இடதுசாரிகளும் மண்ணைக் கவ்வியுள்ள சூழலில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.இந்தியாவை தாக்க அமெரிக்க தீவிரவாதியின் சதித் திட்டம் குறித்த புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பவுள்ளன.மேலும்
சென்னை: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பயணம் செய்த விமானம் எரிபொருள் நிரப்புதவற்காக சென்னையில் இறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் கெவின் ரூடின் மனைவி தெரேசா ரெய்ன் தி. நகருக்கு விஜயம் செய்து பட்டுச் சேலை வாங்கினார்.விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில்
டேராடூன்: மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் மற்றும் சமூக போராளி அன்னா ஹசாரே ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு துடிப்பும், நேர்மையும் கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும்
கான்பெரா: புகலிடம் கோரி வருவோரிடம் அதீத மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.சிறிய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் 78 தமிழ் அகதிகள். இவர்கள் யாரும் படகிலிருந்து இறங்க மறுத்து வருவதால், தற்போது இவர்களை தங்களது கடல் பகுதிக்குள் வைத்துப் பராமரித்து வரும் இந்தோனேசிய அரசு, அவர்களை
டெல்லி: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை காரணமாக அரசுக்கு ரூ. 60,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த