சென்னை:அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்..சென்னை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?ஜெயலலிதா: இடைத் தேர்தல்களில் அதிமுக போட்டியிடும்.கேள்வி: கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.
டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்
சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம்
கொழும்பு: ஒரு வழியாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் இலங்கை கூட்டுப்படைத் தலைவர் சரத் பொன்சேகா. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை கூட்டுப்படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகாவை எதிர்க்கட்சி கூட்டணி அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு ஒப்ப அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு: இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் இந்தியா தனக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று அதிபர் ராஜபக்சே ரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ராணுவத் தளபதி பொன்சேகா கூறியதும், பொன்சேகா உடனடியாக ராணுவ தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை
டெல்லி: தமிழக பாஜக மூத்த தலைவரான திருநாவுக்கரசர் அந்தக் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு இன்று காங்கிரசில் இணைந்தார். அத்தோடு தனது பாஜக ராஜ்யசபா எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார்.1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அவரை துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.பினனர் அவரை வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் அமர
சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகளைக் கண்டு போலீசார் அஞ்சும் நிலை உள்ளதாக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் 3வது முறையாக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் இன்று சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்றன.மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அணிவகுத்து நின்று, அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தி கொடுக்க வேண்டும் என்று உலக தமிழாய்வு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து கழகத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:அடுத்த ஆண்டு ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படும் என்று தமிழக அரசு
திருவண்ணாமலை: நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக
தென்காசி: திமுக அரசு பாலம் கட்டுகிறது. அதிமுக ஆட்சியில் அது இடிக்கப்படுகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம், ஏர்வாடி, ஆசாத் நகர் உள்பட உயர்மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சபாநாயகர்