சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.சமீப ஆண்டுகளாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ரயில்களில்தான் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகியுள்ளது. தென்
வேலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சார்பில் கோவை உலகத் தமிழர் மாநாட்டின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.வேலூர் வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கையில் தமிழர்கள் மீதான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய ஆளுங்கட்சியின் கூட்டணியினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக ரூ. 256 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் மும்முராக நடப்பதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெறும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியை, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி,
திருவனந்தபுரம்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டஙகளில் பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி சென்னையில் மட்டும் ரூ.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது.
செங்கோட்டை: பொங்கல் திருநாளுக்கு பட்டாசு வெடித்ததில் இருபிரிவினர் மோதல் ஏற்பட்டது.
சென்னை: உலகத் தமிழர்கள் அனைவரும் நேற்று பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
சென்னை: இந்த நன்னாளில், அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.