clear
clear
Search results for "Port city" in Oneindia Tamil
தெஹ்ரான் & டோக்கியோ: ஈரான், ஜப்பானி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் வீடுகள் இடிந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 2.56 மணியளவில் தென் ஈரானில் உள்ள துறைமுக நகரான பந்தர் அப்பாஸை நிலநடுக்கம் தாக்கியது. அருகாமையில் உள்ள குவேசிம் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!