கொழும்பு: இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து பொன்சேகா விலகியுள்ள நிலையில் அவரது உறவினர்களின் பதவிகள் மீது ராஜபக்சே அரசு கை வைத்துள்ளது.பொன்சேகாவின் சம்பந்தியான சிசில் பெரேரா காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அவர் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.இதேபோல மைத்துனர் சரத் முனசிங்கே அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவில் உயர் பதவியில் இருந்து வந்தார்.
சென்னை: அதிமுகவின் கிளை கழகம் முதல், மாவட்டப் பொறுப்புகள் வரையிலான கட்சி அமைப்புகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று
பெங்களூர்: ரெட்டி சகோதரர்கள் விதித்த அடுத்த நிபந்தனையையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நிறைவேற்றிவிட்டார்.அவர்கள் உத்தரவிட்டது போல பெல்லாரி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டு உள்ளது.ரெட்டிகளின் உத்தரவுகளுக்குப் பணிவதாக பாஜக டெல்லி தலைவர்கள் தலையை ஆட்டியதையடுத்து எதியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதிப்பதாக ரெட்டிகள் அறிவித்தனர்.இதையடுத்து முதலில் எதியூரப்பாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர்
திண்டுக்கல்: எம்எல்ஏ, எம்பி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் போன்றவற்றுக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேர்தலின்போதுதான் வழங்கப்படும் என இந்த அதிமுக இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளர் டாக்டர். வெங்கடேஷ் கூறியுள்ளார்.சசிகலாவி்ன் அண்ணன் மகனான இவர் தான் இப்போது போயஸ் தோட்டத்தில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்.திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பாசறை
டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதில் தயாநிதி, அழகிரி, ராஜா, வாசன் உள்பட 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 45 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ளனர். இந்த 45 பேரில் 7 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள் ஆகின்றனர்.14 கேபினட் அமைச்சர்கள்:முன்னாள் முதல்வர்களான விலாஸ் ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வீர்பத்ர சிங் (இமாச்சல் பிரதேசம்), பரூக்
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.
சென்னை: மு. க. அழகிரிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடலூர்: கடலூரில் நடக்கும் திமுக மகளிர் அணி மாநாட்டில் இன்று அமைச்சர் மு.
சென்னை: தமிழகத்தி்ல் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.