கொழும்பு: எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீராதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைப் பிரிவில் இலங்கை அரசு சேர்த்துள்ளது. விதிப்படி வேலை என்ற வேலை நிறுத்த அறிவிப்பை சில தொழிற்சங்கங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து இலங்கை நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் துறைமுக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்சே கூறுகையில், சிலோன் பெட்ரோலியம்
புதுடெல்லி: தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட இலக்கை அடைய போதிய உபகரணங்களும், திறமையான பணியாளர்களும் இல்லை என்று டெல்லி மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடப்பு
சென்னை: தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நடந்தது. இதில் 18 தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 4 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில்,
செங்கோட்டை: அறிவிக்கப்படாத மற்றும் கூடுதல் நேர மின்தடையால் ஆலங்குளம், செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு மில்கள் மற்றும் அரிசி ஆலைகளில் பணிகள் பெரிதும் பாதிககப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பகுதியில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வ்ட்டார பகுதிகளில் மாலை
பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக பாஜகவின் 2 பெரும் கோஷ்டிகள் பயங்கர நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதால் ஆட்சியைக் காக்க அனைத்து கோஷ்டிகளுடனும் சமாதானப் பேச்சு நடத்தி வருகிறார் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி.கோஷ்டி 1:எதியூரப்பாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெல்லாரியைச் சேர்ந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர்
கோவை: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதால் கோவையில் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து கொடிசியா சங்கத் தலைவர் இளங்கோ கூறுகையில்,கோவையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மின் தடை என்று மின்சார வாரியம் அறித்துள்ளது. ஆனால், மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர,
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்ச வேண்டாம் என்று மின்வாரியம் கூறுகிறது.மின்வெட்டு அதிகரிக்கும் போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், காற்று வீசவில்லை அதனால் கொஞ்சம மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அரசு சப்பை கட்டு கட்டுவது வழக்கமே.தமிழகத்தில் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. இந் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சில
சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆற்காடு வீராசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கத்தினர் 25 சதவீத போனஸ் கோரினர்.ஆனால், மின்துறையின் கஷ்டமான நிதி நிலையை விளக்கிய ஆற்காடு வீராசாமி 20 சதவீத போனஸ் வழங்க
சென்னை: வீடுகளில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.5 அல்லது ரூ.6 வரை வசூலித்து வருகின்றனர்.இது ஆண்டாண்டு காலமாக நடந்து
சென்னை: மின்வாரிய அதிகாரி என்று கூறிக் கொண்டு ஓய்வு பெற்ற என்ஜினியரிடம் ரூ. 39,000, 2 பவுன் மோதிரத்தை லவட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மைலாப்பூர் ரங்காச்சாரி தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற என்ஜினீயர் ராமகிருஷ்ணன் (65). இவரது வீட்டுக்கு வந்த ஒரு வாலிபர் தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.மின்வாரியத்திற்கு