ஹைதராபாத்: பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து யார் விலகினாலும் கவலையில்லை. கட்சி தானாக நடக்கும். நானே விலகினாலும்கூட கட்சி நடக்கணும் என்கிறார் நடிகர் சிரஞ்சீவி. மேலும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று காலை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் கட்சி தொடங்க காரணமாக இருந்தவர் டாக்டர் மித்ரா. அவர்
சினிமா புகழ் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிரஞ்சீவி அரசியலில் குதித்தார். ஆனால், அதில் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஜீவிதா. நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.ஆந்திராவில் காங்கிரஸ்
ஹைதராபாத்: நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு செகந்திராபாத் நகரில் நடந்தது. அதில் நாயுடு பேசுகையில்,இந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய கட்சியாகத் திகழ்ந்தது அம்மாநில சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம்.மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அம்மாநில மக்கள் மாற்றம் வேண்டி நிச்சயம் பிரஜா ராஜ்யத்தையே மாநில ஆட்சியில் அமர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளது. 18
டெல்லி: அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது தெரியாத நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட்டர் பர்லே, பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசியுள்ளார்.இந்தியத் தேர்தலை உலகமே கண்காணித்து வருகிறது. அமெரிக்காவும் தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு யார் ஆட்சிக்கு வருவார்கள்
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு அரசு அமைக்க போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு என இரண்டு தேர்தல்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. மே 16ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து அவர்கள்
டெல்லி: முதல் முதலாக தேர்தலை சந்திக்கும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி்க்கு ரயில் என்ஜின் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக தனது கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி சிரஞ்சீவி வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதனால் ஆந்திர மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் இவரது கட்சியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சின்னத்தில்
ஹைதராபாத்: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தனது பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். தாங்கள் தனித்து ஆட்சியமைக்க முடியும். தேசிய அளவில் நான்காவது அணியை உருவாக்குவது குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் என அக்கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியல் புயலாக மாறி சுமார் 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது.
திருப்பதி: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.ராஜமுந்திரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சிரஞ்சீவி பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால், எனது சொந்த ஊரான நரசாபுரத்திலும் போட்டியிடுவேன்.புது முகங்கள் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தான் 3 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.