clear
clear
Search results for "Prakash" in Oneindia Tamil
பெங்களூர்: கியூபாவிடம் நாம் பாடம் கற்றுக்கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கியூபா நாட்டு புரட்சியின் 50ம் ஆண்டையொட்டி பெங்களூரில் கியூபா ஒற்றுமைக் குழு சார்பில் நடந்த விழாவில் காரத் பேசுகையில்,நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் பெரும் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால்,

சென்னை: சட்டத்துக்கு புறம்பான வகையில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.சென்னை அண்ணா நகரில் தனியார் மருத்துவமனை வைத்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் பிரகாஷ்

சென்னை: இஸ்ரேலிடம் இந்தியா ரூ. 10,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ரூ. 600 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த மாபெரும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர்,மத்தியில் ஆட்சியில் இருந்த

மணிலா: மகாராஷ்டிரத்தில் பழங்குடி இன மக்களுக்காக பள்ளி, மருத்துவமனை நடத்தி வரும் பிரகாஷ் ஆம்தே-மந்தாகினி ஆம்தே தம்பதிக்கு இந்த ஆண்டுக்கான ரமோன் மகேசேஸே விருது வழங்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்:  சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சென்னை: செக்ஸ் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பெங்களூர்: தேவே கெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஒரு வழியாக உடைந்தது.

மதுரை:மதுரையில் நேற்று நடந்த அகல ரயில் பாதை திறப்பு விழா நிகழ்ச்சியில், பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தபோது கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் குறுக்கிட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்:ஊருக்கு இளைத்தவர்கள் விவசாயிகள்தானா?, எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களில்தான் கை வைக்க வேண்டுமா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோபத்துடன் கேட்டுள்ளார்.

கரூர்:கருரில் அதிமுகவினர் முறைப்படி அனுமதி பெற்று நடத்த இருந்த உண்ணாவிரதப் பேராட்டத்துக்கு போலீஸ் துணையுடன் திமுகவினர் தடை விதித்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!