சென்னை: இந்தியாவின் மூத்த பெரும் தலைவரான முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி சுத்தமாக ஒதுக்கத் தொடங்கி விட்டது என்பதை சமீப கால நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக காட்டி வருகின்றன. இது முதல்வர் கருணாநிதிக்கும் புரியும், இருப்பினும் தனக்கே உரிய சாணக்கியத்தனத்துடன் அவர் அசாதாரண அமைதியை கடைப்பிடித்து வருவதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி வைத்த
கொழும்பு: இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் இந்தியா தனக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று அதிபர் ராஜபக்சே ரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ராணுவத் தளபதி பொன்சேகா கூறியதும், பொன்சேகா உடனடியாக ராணுவ தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை
சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்க கோரியும் அதை கேட்க மறுத்த இந்திய அரசு இப்போது ராஜபக்சேவைக் காக்க துடிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சக அலுவலகங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால், அதன் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.புகார்கள் மட்டுமே
டெல்லி: இனிமேல் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.விமானங்களில் உள்ள எகானமி வகுப்பை மாட்டுத் தொழு வகுப்பு என்று ட்விட்டர் மூலம் செய்தி அனுப்பி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சசி தரூர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.சசி தரூரை
சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியிலிகுந்து சென்னைக்கு விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தார்.சென்னையி்ல் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவம் அடங்கிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி.இதற்காக அவர் சாதாரண வகுப்பில் பயணித்தார். மத்திய அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையாக நட்சத்திர ஹோட்டல்களி்ல் தங்கக் கூடாது, விமானங்களில்
டெல்லி: கைக்காசை செலவழித்து மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவும், சசி தரூரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.ஆனால், கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள சாம்ராட் ஹோட்டலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல எம்.பிக்கள் தங்கிச் சென்றதில் ரூ. 3.7 கோடிப் பணத்தை கட்டணமாக செலுத்தியுள்ளது அரசு என்ற தகவல்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் உத்தரவையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 5 நட்சத்திர ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடியேறியுள்ளார்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இணையமைச்சர் சசி தரூர் ஆகியோர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். மத்திய அரசின் செலவுகளைக் குறைக்கும் வகையில் அவர்களை அவரவர் மாநிலத்திக்குரிய பவன்களில் போய்த் தங்குமாறு
டெல்லி: மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு உதவ முடியாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.6வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதால் மாநில அரசுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மத்திய அரசு உதவுமா என்று கேட்கப்பட்டதற்கு மாநிலங்களவையில் முகர்ஜி பதிலளிக்கையில்,நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் கடன் பெற
டெல்லி: பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை விட அனுபவம் வாய்ந்த பிரணாப் முகர்ஜியையே அதிகம் முன்னிறுத்தி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.பாகிஸ்தான் விவகாரம் மட்டுமல்லாமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பிரணாபின் ஆலோசனையைக் கேட்கத் தவறுவதில்லை காங்கிரஸ் மேலிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கும். எகிப்தில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து