56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார். நான் கடவுள் படத்தை இயக்கிய டைரக்டர் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.இந்திய சினிமா உலகின் மூத்த கலைஞரும், சிறந்த ஒளிப்பதிவாளருமான வி.கே.மூர்த்திக்கு, நாட்டின் மிக உயர்ந்த திரைப்பட விருதான `தாதா சாகேப்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று காலை பைக்கில் சென்ற ஐஎன்டியுசி தலைவருக்கு சராமரி அரிவாள் வெட்டு விழுந்தது. கோவில்பட்டி பெரியசாமி நகர் புதுக்கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர். லட்சுமி மில்லில் வேலை செய்து வருகிறார். அங்கு ஐஎன்டியுசி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். வடக்கு புதுக்கிராமம் 3வது தெருவை சேர்ந்தவர் ரமணி. இவர் லட்சுமி மில்லில் எதிர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசு மூலம் கிடைத்துள்ள 14 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை 10 அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக பிரித்து அளிக்கப்படுகிறது.கடந்தாண்டு அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா. அப்போதே தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை நன்கொடை செய்யப்போவதாக ஒபாமா அறிவித்திருந்தார்.ஆனால், விருது அறிவித்து நான்கு மாதங்கள் ஆகியும் பரிசுத்
டெல்லி: ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு அவமரியாதை நிலையை உருவாக்கிய ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களின் செயலுக்கு துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா சபாநாயகருமான ஹமீத் அன்சாரியிடம், அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.அதே போல பிரதமர் மன்மோகன் சிங்கும் அன்சாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா
வாஷிங்டன்: தேர்தல் முடிவுகள், பொருளாதாரச் சிக்கல், மங்கி வரும் செல்வாக்கு என தொடர்ந்து கவலைகளிலேயே உழன்று வரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கொலஸ்டிரால் பிரச்சினையும் கூட சேர்ந்துள்ளதாம்.அதிகரித்து விட்ட கொலஸ்டிராலைக் குறைத்தாக வேண்டும் என ஒபாமாவுக்கு டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனராம்.அவர் வெண்ணையால் ஆன பர்ஜர்களையும், சாப்பாட்டுக்குப் பிந்தைய உணவிலும் அதிக அளவிலான கொழுப்பு அடங்கிய உணவுப் பதார்த்தங்களை
திண்டுக்கல்: கொடைக்கானலில் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரம்மபுத்திரா பெண்கள் இணைப்பு குழுவின் கீழ் 237 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்பகனூர் மரிய ஜெயா இருந்து வருகின்றார்.இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை
டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்தியில் ஆற்றிய உரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை.இதற்கு திமுக அமைச்சர்கள் ராசா, தயாநிதி மாறன் உள்பட திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.வழக்கமாக நாடாளுமன்றத்தில் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசப்படும் உரைகள், அமைச்சர்களின் பேச்சுக்கள் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும்.இதனால் இந்தி,
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புனே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று தொலைபேசியில் உரையாடினர். முதலில் புனேயில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஒபாமா
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதான அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள பிர்ஸ்பிடேரியன் மருத்துவமனையில் வியாழன் கிழமை மாலை அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது கிளின்டன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னாள் அதிபரின் செயலாளர் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் பதவிக்காலத்துக்கு பின்னர், கிளின்டன்
அமராவதி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் நில அபகரிப்பு வழக்கி்ல் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தில் உள்ள சந்திராப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிஷோர் பன்சாத். இவர் தனக்கு சொந்தமாக இருந்த 1.02 ஹெக்டேர் விவசாய நிலத்தை, குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் மற்றும் சிலர் சேர்ந்து