சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிடம், பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து சதீஷுக்கு ஆதரவாக பெற்றோர்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆர்ய சமாஜத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.ஏ.வி. என்ற பெயரில் பல்வேறு
மதுரை: மதுரை அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை சட்டையைப் பிடித்து இழுத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக 2 பேராசிரியர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரும் தலைமறைவாகி விட்டார்கள்.இக் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக ஜெபராஜ் பணியாற்றி வருகிறார். இவர் மீது
சென்னை: கல்லூரிகளில் நடக்கும் ராகிங் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தராத முதல்வர்கள் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவார் என சென்னை கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக இந்தியா முழுவதும் ராகிங் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களும் கமிட்டி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.
சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
சென்னை: சட்டக் கல்லூரியில் மாணவர் மோதலைத் தடுக்க காவல் துறையினரை அழைக்க மறுத்து, வன்முறையை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து மரத்தடியில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
பழனி: கல்லூரி முதல்வரை கல்லூரிக்குள் புகுந்து ரவுடி கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது.
மும்பை: மும்பையில் ஆபாசப் படம் எடுத்த ஆசிரியரைக் கண்டிக்காத பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்களும், சிவசேனா தொண்டர்களும் முதல்வரை அடித்து உதைத்தனர்.
மதுரை:காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ரவுடிகளுடன் புகுந்து கலாட்டா செய்த திருப்பத்தூர் அதிமுக எம்.