புவனேஸ்வர்: ஒரிசா சட்டசபைக்குள் இன்று காலை பாம்பு புகுந்து விட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு அது. இன்று காலை 8 மணிக்கு அது செய்தியாளர்கள் அமரும் பகுதி வழியாக உள்ளே புகுந்தது. இதைப் பார்த்த சட்டசபை ஊழியர்கள், அதைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது சட்டசபைக்குள் நழுவி மறைந்து
மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை ஆஸ்ட் 20ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் கோவா ஆளுநர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஐனநாயகக் கூட்டணிஎம்.
சென்னை:12ஆவது சட்டசபையின் முதல் நாள் கூட்டம் எம்.